<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
    <channel>
        <link xmlns="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="https://overblog.superfeedr.com"/>
        <link xmlns="http://www.w3.org/2005/Atom" rel="self" href="https://kanmani.over-blog.net/rss" type="application/rss+xml"/>
        <title><![CDATA[கண்மணி]]></title>
        <link>https://kanmani.over-blog.net/</link>
        <generator>Overblog - https://www.over-blog.com</generator>
        <description><![CDATA[கண்மணியின் கனவும் காதலும்]]></description>
                    <item>
    <title><![CDATA[உனக்காக - 4]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-4-112023676.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-4-112023676.html</guid>
    <pubDate>Fri, 02 Nov 2012 09:12:00 +0100</pubDate>
    <description><![CDATA[கன்னத்தில் கை வைத்து கண்கள் சிரிக்க எனை பார்க்கிறாய் ரசிப்பதாய் கூறிக்கொண்டு…. ரசிப்பது நான் தானென ரகசியம் சொன்னது காதல்…. /*/*/*/*/*/*/*/ எனக்கும் சேர்த்து நீ சிந்திக்கிறாய்… என் சிந்தனையெல்லாம் ‘நீ’ மட்டும் தான்…. /*/*/*/*/*/*/*/ நீ எதிர்பார்த்ததை நான்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[உனக்காக-3]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-2-109846581.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-2-109846581.html</guid>
    <pubDate>Fri, 07 Sep 2012 18:18:00 +0200</pubDate>
    <description><![CDATA[உனைக்காணா நாட்கள் நிமிடங்களாய் கடக்கின்றன…. அந்நிமிடங்கள் அனைத்தும் யுகங்களால் செய்யப்பட்டவை…. -oO0Oo- துவைக்கையில் தொலைந்த மோதிர தேடல் பறையறைந்தது பசலையின் உடல் மெலிவை….. -oO0Oo- கனவு கலைத்த பின்னிரவுகளில் தனிமையின் பாலைவனமெங்கும் கால்நோக சுற்றி அலைந்து... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[உனக்காக - 2]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-2-105595846.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-2-105595846.html</guid>
    <pubDate>Tue, 22 May 2012 10:15:00 +0200</pubDate>
    <description><![CDATA[மெல்லிய தூரலில் சில்லிட்டபடியே நாம் கடந்து போகும் பாதையெங்கும் காதலே விதைக்கப்படுகிறது oO0Oo என்றோ எடுத்த புகைப்படத்தில் உன் குறுஞ்சிரிப்பும் என் வெக்கமும் கை கோர்த்திருக்க கண்ணோரத்தில் துளிர்த்த நீர் சொல்லியது வெக்கம் ஒருநாளும் ஈரம் போவதில்லையென…. oO0Oo... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[உனக்காக]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-102012095.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-102012095.html</guid>
    <pubDate>Wed, 21 Mar 2012 14:06:00 +0100</pubDate>
    <description><![CDATA[வேண்டும் தெய்வம் வெவ்வேறாயினும், வேண்டுவதெல்லாம் உன்னை மட்டுமே…. —- நான் செய்யும் எதுவும் உனக்காக, நகம் வெட்டுவது உட்பட…. —- ஆயிரம் இருக்கலாம் உறவாய் உனக்கு…. ஆயினும் உயிராய் நீ மட்டும் எனக்கு…. —- எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய் பிரபஞ்சம் நிரப்பும் காற்றைப்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-83931466.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-83931466.html</guid>
    <pubDate>Sun, 11 Sep 2011 09:50:00 +0200</pubDate>
    <description><![CDATA[இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? மதம் இனம் மொழி மற்றெதுவும் கடந்து மனதை மட்டுமே மையமாய் அன்பை மட்டுமே ஆணிவேராய் கொண்டு மலர்வதே காதல் என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? கட்டிவைக்கும் பூவும் காலில் ஆடும் கொலுசும் இட்டு வைக்கும் பொட்டும் இன்னும் இருக்கும்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[நீ…. நான்…. மழை….. :)]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-81395829.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-81395829.html</guid>
    <pubDate>Fri, 12 Aug 2011 09:48:00 +0200</pubDate>
    <description><![CDATA[என் மேல் சிந்திச்சிதறும் மழைத்துளிகளை சேமிக்கிறேன்… உனக்கு முன் எனைத் தீண்டியவையென காமிக்க….. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சில்லிடும் சாரல்போல் சிலிர்க்க செய்வதில்…. கண்ணீர் உகுக்கும் கணங்களில் கட்டியணைத்துக் கொள்வதில்…. சின்ன சின்ன சண்டையில் சித்தரவதை... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[Itz yu.... :)]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-itz-yu-81356037.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-itz-yu-81356037.html</guid>
    <pubDate>Thu, 11 Aug 2011 17:53:00 +0200</pubDate>
    <description><![CDATA[itz yu… who sows the first smile in my lips…. though leaving home several mile with hickups… itz yu… who shares wat yu have to drink and eat… always getting nothing from me but beat… itz yu… who makes al ma lonely day and hectic tyme, into a happiest... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[என் வலி உணர்….]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-80378164.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-80378164.html</guid>
    <pubDate>Thu, 28 Jul 2011 12:38:00 +0200</pubDate>
    <description><![CDATA[வட்டிலிலிட்ட சோறு வாயில் படாமல் வாடி வதங்கிப்போகிறேன் ‘வா சாப்டலாம்’ என்ற வார்த்தை நீ தராமல்….. சிரிக்க மறந்து சிந்தனை மறந்து சிதிலமடைந்து போகிறேன் சின்ன சின்ன சண்டை எதுவுமில்லாமல்….. அலைபேசியும் ஆதரிப்பாரின்றி அநாதையாகிப் போகிறது ‘அமு’ என்றவுன் அழைப்பு... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[என்கிறாய்…. ஏங்குகிறேன்….]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-80219985.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-80219985.html</guid>
    <pubDate>Tue, 26 Jul 2011 07:58:00 +0200</pubDate>
    <description><![CDATA[என்னுடையது அனைத்தும் உன்னுடையது என்கிறாய்…. உன்னை மட்டும் என்னுடையது என்கிறாய்…. ‘லூசு, இது தான் காதல்’ என்கிறாய்… -o0O0o- உனக்காக மீசைத் தியாகம் செய்தவனிடம் ”மடையா… குத்துது’னு தான சொன்னேன் வலிக்குது’னு எப்போ சொன்னேன்?” என்கிறாய்….. -o0O0o- உன்னையே எப்போதும்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[ஒரு தலைக் காதல்]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-77250065.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-77250065.html</guid>
    <pubDate>Mon, 20 Jun 2011 08:21:00 +0200</pubDate>
    <description><![CDATA[எனக்கு தெரிந்தேதானிருந்தது…. நீ என்னை நேசிக்கத் தொடங்கியிருக்கிறாயென…. உனக்கு தெரியுமா இல்லையாஎன தெரிந்து கொள்ளவே தெரியாதவளாய் இருந்தேன் நீயாய் தெரியப்படுத்தும்வரை…. ******************************************************************** நடக்காதென தெரிந்திருந்தும்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[உன்னை எங்கு பிரிகிறேன்?]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-75644151.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-75644151.html</guid>
    <pubDate>Sat, 04 Jun 2011 05:32:00 +0200</pubDate>
    <description><![CDATA[காணவில்லையென தேடியலைகிறேன்….. நான் வந்து சேர்ந்ததாய் நீ அனுப்பிய செய்தியை…. ************************************** எப்போதுமே நினைத்துக்கொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன நினைத்துக்கொண்டிருப்பாயென…. ***************************************** உன் அழைப்பிற்கு... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[முத்து முத்தம் போடவா…. :)]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-73686519.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-73686519.html</guid>
    <pubDate>Thu, 12 May 2011 15:04:00 +0200</pubDate>
    <description><![CDATA[மொழியை விட உன் மௌனமே நிறைய காதல் பேசுகிறது…. குறிப்பாக முத்த பொழுதுகளில்…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கன்னத்தில் தருவதாய் தான் நமக்குள் ஒப்பந்தம்…. உதட்டில் தவறி விழுந்தால் அதற்கு முழுக்க முழுக்க காதலே பொறுப்பு…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[காதல் தந்தது உன்னையென...]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-70638258.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-70638258.html</guid>
    <pubDate>Thu, 31 Mar 2011 07:10:00 +0200</pubDate>
    <description><![CDATA[உன்னோடு பேசும் என் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுக்கிறேன்... உன் மீதான என் காதலை உனக்கு உணர்த்தவேண்டுமென அதை உணர்த்துவது நானென்று நீ உணரக்கூடாதென... என் உள்ளத்தின் கடவுச்சொல்லாய் உன்னையே நிர்ணயித்திருக்கிறேன் நீ அறியாமலே.... நிச்சயம் ஓர்நாள் கண்டுபிடித்து... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[Come to me....]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-come-to-me-69420288.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-come-to-me-69420288.html</guid>
    <pubDate>Wed, 16 Mar 2011 06:28:00 +0100</pubDate>
    <description><![CDATA[wateva you say… nothing matters except yr ‘am thr’ Nothing kills me to the core No one made me so vexed and bore No rough time I ever had No incident hurts me so bad Al d ways, life showers flowers on me Al d days, happiness sits on my knee It’s al b’coz... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[காதல்...]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-67151573.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-67151573.html</guid>
    <pubDate>Mon, 14 Feb 2011 07:18:00 +0100</pubDate>
    <description><![CDATA[வெற்றிடம் தேடி நிரப்பும் காற்றைப் போல நம்மைச் சுற்றி நிரம்பியது காதல்.... உயிர் சொல்லி உள்ளம் செய்யும் தவம் காதல்..... மணல்வெளியாய் நானிருக்க மழை துளியாய் உயிர் நனைக்க வந்தது காதல்.... கண் வாசல் முற்றுகையிட்டு இதையக்கோட்டை சுற்றிவளைத்து உயிர் ராஜ்ஜியம்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[காதல் பரிசு....]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-66943337.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-66943337.html</guid>
    <pubDate>Fri, 11 Feb 2011 14:04:00 +0100</pubDate>
    <description><![CDATA[உன்னைத் தேடி தொலைந்த தருணங்கள் இன்றும் ஈரமாய்… உனக்காக தொலைத்த தருணங்கள் இன்னும் மிச்சமாய்…. என் உள்ளத்தின் ஏக்கங்கள் உதடுகளின் மௌனத்தில்… உன் முத்தம் மொழிபெயர்க்க வழியின்றி விழிப்பதென்ன….. உனக்குள் இருப்பது நானென்று சொல்லித்தெரிய அவசியமில்லை எனக்கு…... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[அவனும்.... அவளும்....]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-64828351.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-64828351.html</guid>
    <pubDate>Wed, 12 Jan 2011 13:46:00 +0100</pubDate>
    <description><![CDATA[காற்றிலாடும் உன் காதோரக் கூந்தல் ஒதுக்கும் பணியிலமர்த்து என்னை... ஓயாமல் உன் காதில் என் காதல் உரைக்க.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நீ கோலம் போடுகையில் உன் பாதம் ஆடிடும் கொலுசழகை காணவே கண்விழிக்கிறேன் அதிகாலை தினமும்.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ "தூங்க... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[காதல்....]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-64827612.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-64827612.html</guid>
    <pubDate>Wed, 12 Jan 2011 13:34:00 +0100</pubDate>
    <description><![CDATA[நெய்யாக நீயின்றி, காதல் தீ திரியான என்னுயிரை, எரிக்குதடி இப்போது... ~~~~~~~~~~~~~~~~ உன்னை தேடி தொலைந்து போனபோது கிடைத்தது உன் காதல்... ~~~~~~~~~~~~~~~~~ எப்போதுமே கூட வரும் என் நிழலை தோற்கடித்தது உன் நினைவு... ~~~~~~~~~~~~~~~~~ உன் அழைப்பிற்காக மட்டுமே... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[காதல் காலம்...]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-63610841.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-63610841.html</guid>
    <pubDate>Thu, 23 Dec 2010 16:05:00 +0100</pubDate>
    <description><![CDATA[கருவுற்ற சேதிதனை கணவா உனக்குரைத்த கணம்தனிலே கண்டுகொண்டேன் காதல் இன்னதென்று.... கனவுக்குள்ளும் கால்கள் தரைதொடாது கனிவாய் தாங்கும் கைகளிலே கண்டுகொண்டேன் காமம் பொய் என்று.... மசக்கையின் போதும் மாதம் ஆன பின்பும் மடியோடணைத்து உறங்கச்செய்யும் உன்னில் கண்டுகொண்டேன்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[அந்தாதி...]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-63127434.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-63127434.html</guid>
    <pubDate>Thu, 16 Dec 2010 12:06:00 +0100</pubDate>
    <description><![CDATA[(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை... வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி... இருவரும் காதல் கொண்டு மணந்தனர்... மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...) கவிதை அரங்கேறும் நேரம்: ---------------------------------------------------------------------- இளவரசி... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[wat'll be ma life?]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-wat-ll-be-ma-life-62600684.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-wat-ll-be-ma-life-62600684.html</guid>
    <pubDate>Wed, 08 Dec 2010 12:36:00 +0100</pubDate>
    <description><![CDATA[wat'll be ma life? a walk on the kinfe? will it be two side burning candle too hard to handle...? will it be a paper al alone in the air that flies widout a care... will it be a light that appears so far but cannot be reached ever... al ma love go in... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[என்ன தரவியலும்?]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-62530821.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-62530821.html</guid>
    <pubDate>Tue, 07 Dec 2010 12:40:00 +0100</pubDate>
    <description><![CDATA[எந்த கம்பளியும் என் குளிர் போக்காது உன் கையணைப்பு தவிர.... எந்த அமுதமும் என் தாகம் தணிக்காது உன் எச்சில் தவிர.... எந்த பாடலும் எனக்கு இசையாகாது உன் சிரிப்பு தவிர.... எந்த வார்த்தையும் என் கவியில் சேராது உன் "ஓய்" தவிர... எந்த தியானமும் எனக்கு முக்தி தராது... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[நெஞ்சுக்கு நேரமில்லை.....]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-62194200.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-62194200.html</guid>
    <pubDate>Thu, 02 Dec 2010 13:56:00 +0100</pubDate>
    <description><![CDATA[உன்னை முதலில் எங்கு கண்டேனென அறியச் சொல்லி ஆணையிடுகிறது மனம் கண்ணை.... உன்னை சுமப்பதாலே அதிகம் துடிக்கிறதென குற்றம் சாட்டுகிறது இதயம் என்னை ... உன்னை எங்கே பார்ப்பது? என்ன பேசுவது? எப்படி பழகுவது? என்ற கேள்விகளுக்கு விடை தேடியே ஓய்ந்து விடுகிறது உள்ளம்....... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[நீ...!!!]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-61779098.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-61779098.html</guid>
    <pubDate>Fri, 26 Nov 2010 14:05:00 +0100</pubDate>
    <description><![CDATA[தந்தைக்குப் பின் என் கண் பார்த்து பேசும் முதல் ஆடவன் நீ...!!! சீண்டும் எண்ணம் சிறிதும் இன்றி கை பிடித்து அழைத்து செல்லும் சுத்தமானவன் நீ...!!! ஆண்மைக்கும் மென்மை உண்டு மென்மையிலும் மேன்மை உண்டு உணரச் செய்தவன் நீ...!!! சாமத்தில் நான் உறங்கிட சத்தமின்றி... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
                    <item>
    <title><![CDATA[உன்னால் மட்டுமே]]></title>
    <link><![CDATA[https://kanmani.over-blog.net/article-61308630.html]]></link>
    <guid>https://kanmani.over-blog.net/article-61308630.html</guid>
    <pubDate>Fri, 19 Nov 2010 16:56:00 +0100</pubDate>
    <description><![CDATA[உன்னால் மட்டுமே என் அருகில் உறங்கிக்கொண்டே கனவில் வர முடியும்.... உன்னால் மட்டுமே என் கண்ணீரிலும் இன்பம் உணர்த்த முடியும்.... உன்னால் மட்டுமே என் கவலையில் இதம் கொடுக்க முடியும்..... உன்னால் மட்டுமே என் வாழ்விற்கு வரம் தர முடியும்.... உன்னால் மட்டுமே என்... ]]></description>
        <dc:creator><![CDATA[கண்மணி.....]]></dc:creator>
    </item>
            </channel>
</rss>

