இங்கே தான் இங்கே தான் உன்னைக் கண்டேன்... கண்டதுமே கண்டதுமே காதல் கொண்டேன்... அங்கேயே அங்கேயே மோட்சம் கண்டேன்... எங்கேயோ எங்கேயோ விண்ணில் சென்றேன்..... கண் மறைந்து நீ பார்த்த ஒற்றை பார்வையில் காதலின் முகவரி கண்டேன்.... உன் காலடி தடம் பதிந்த இடம் யாவும்...
2010-10-04T16:09:00+02:00