Overblog
Follow this blog Administration + Create my blog

2012-11-02T09:12:00+01:00

உனக்காக - 4

Posted by கண்மணி.....

கன்னத்தில் கை வைத்து கண்கள் சிரிக்க எனை பார்க்கிறாய் ரசிப்பதாய் கூறிக்கொண்டு…. ரசிப்பது நான் தானென ரகசியம் சொன்னது காதல்…. /*/*/*/*/*/*/*/ எனக்கும் சேர்த்து நீ சிந்திக்கிறாய்… என் சிந்தனையெல்லாம் ‘நீ’ மட்டும் தான்…. /*/*/*/*/*/*/*/ நீ எதிர்பார்த்ததை நான்...

Read more

2012-09-07T18:18:00+02:00

உனக்காக-3

Posted by கண்மணி.....

உனைக்காணா நாட்கள் நிமிடங்களாய் கடக்கின்றன…. அந்நிமிடங்கள் அனைத்தும் யுகங்களால் செய்யப்பட்டவை…. -oO0Oo- துவைக்கையில் தொலைந்த மோதிர தேடல் பறையறைந்தது பசலையின் உடல் மெலிவை….. -oO0Oo- கனவு கலைத்த பின்னிரவுகளில் தனிமையின் பாலைவனமெங்கும் கால்நோக சுற்றி அலைந்து...

Read more

2012-05-22T10:15:00+02:00

உனக்காக - 2

Posted by கண்மணி.....

மெல்லிய தூரலில் சில்லிட்டபடியே நாம் கடந்து போகும் பாதையெங்கும் காதலே விதைக்கப்படுகிறது oO0Oo என்றோ எடுத்த புகைப்படத்தில் உன் குறுஞ்சிரிப்பும் என் வெக்கமும் கை கோர்த்திருக்க கண்ணோரத்தில் துளிர்த்த நீர் சொல்லியது வெக்கம் ஒருநாளும் ஈரம் போவதில்லையென…. oO0Oo...

Read more

2012-03-21T14:06:00+01:00

உனக்காக

Posted by கண்மணி.....

வேண்டும் தெய்வம் வெவ்வேறாயினும், வேண்டுவதெல்லாம் உன்னை மட்டுமே…. —- நான் செய்யும் எதுவும் உனக்காக, நகம் வெட்டுவது உட்பட…. —- ஆயிரம் இருக்கலாம் உறவாய் உனக்கு…. ஆயினும் உயிராய் நீ மட்டும் எனக்கு…. —- எனை சுற்றி சூழ்ந்திருக்கிறாய் பிரபஞ்சம் நிரப்பும் காற்றைப்...

Read more

2011-09-11T09:50:00+02:00

இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

Posted by கண்மணி.....

இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? மதம் இனம் மொழி மற்றெதுவும் கடந்து மனதை மட்டுமே மையமாய் அன்பை மட்டுமே ஆணிவேராய் கொண்டு மலர்வதே காதல் என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? கட்டிவைக்கும் பூவும் காலில் ஆடும் கொலுசும் இட்டு வைக்கும் பொட்டும் இன்னும் இருக்கும்...

Read more

2011-08-12T09:48:00+02:00

நீ…. நான்…. மழை….. :)

Posted by கண்மணி.....

என் மேல் சிந்திச்சிதறும் மழைத்துளிகளை சேமிக்கிறேன்… உனக்கு முன் எனைத் தீண்டியவையென காமிக்க….. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சில்லிடும் சாரல்போல் சிலிர்க்க செய்வதில்…. கண்ணீர் உகுக்கும் கணங்களில் கட்டியணைத்துக் கொள்வதில்…. சின்ன சின்ன சண்டையில் சித்தரவதை...

Read more

2011-08-11T17:53:00+02:00

Itz yu.... :)

Posted by கண்மணி.....

itz yu… who sows the first smile in my lips…. though leaving home several mile with hickups… itz yu… who shares wat yu have to drink and eat… always getting nothing from me but beat… itz yu… who makes al ma lonely day and hectic tyme, into a happiest...

Read more

2011-07-28T12:38:00+02:00

என் வலி உணர்….

Posted by கண்மணி.....

வட்டிலிலிட்ட சோறு வாயில் படாமல் வாடி வதங்கிப்போகிறேன் ‘வா சாப்டலாம்’ என்ற வார்த்தை நீ தராமல்….. சிரிக்க மறந்து சிந்தனை மறந்து சிதிலமடைந்து போகிறேன் சின்ன சின்ன சண்டை எதுவுமில்லாமல்….. அலைபேசியும் ஆதரிப்பாரின்றி அநாதையாகிப் போகிறது ‘அமு’ என்றவுன் அழைப்பு...

Read more

2011-07-26T07:58:00+02:00

என்கிறாய்…. ஏங்குகிறேன்….

Posted by கண்மணி.....

என்னுடையது அனைத்தும் உன்னுடையது என்கிறாய்…. உன்னை மட்டும் என்னுடையது என்கிறாய்…. ‘லூசு, இது தான் காதல்’ என்கிறாய்… -o0O0o- உனக்காக மீசைத் தியாகம் செய்தவனிடம் ”மடையா… குத்துது’னு தான சொன்னேன் வலிக்குது’னு எப்போ சொன்னேன்?” என்கிறாய்….. -o0O0o- உன்னையே எப்போதும்...

Read more

2011-06-20T08:21:00+02:00

ஒரு தலைக் காதல்

Posted by கண்மணி.....

எனக்கு தெரிந்தேதானிருந்தது…. நீ என்னை நேசிக்கத் தொடங்கியிருக்கிறாயென…. உனக்கு தெரியுமா இல்லையாஎன தெரிந்து கொள்ளவே தெரியாதவளாய் இருந்தேன் நீயாய் தெரியப்படுத்தும்வரை…. ******************************************************************** நடக்காதென தெரிந்திருந்தும்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog