நினைக்காத நாளில்லை..... நான் உன்னை..... நீயோ என்னை நினைக்கவும் தயாரில்லை.... என் கேள்விகளுக்கெல்லாம் மௌனத்தையே பரிசளித்தாயே..... நான் மௌனமாகும் போது மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறாய்....? உன்னை கண்டு மெய் சிலிர்க்கும் எனக்கு.... என்னை கண்டாலே பொய் சிரிக்கும்,...
2009-04-28T15:26:00+02:00