Overblog
Follow this blog Administration + Create my blog

2009-04-28T15:26:00+02:00

நீ என்னை காதலிக்காவிட்டாலும்....

Posted by கண்மணி.....

நினைக்காத நாளில்லை..... நான் உன்னை..... நீயோ என்னை நினைக்கவும் தயாரில்லை.... என் கேள்விகளுக்கெல்லாம் மௌனத்தையே பரிசளித்தாயே..... நான் மௌனமாகும் போது மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறாய்....? உன்னை கண்டு மெய் சிலிர்க்கும் எனக்கு.... என்னை கண்டாலே பொய் சிரிக்கும்,...

Read more

2009-04-25T09:58:00+02:00

(காமம் உரைத்தல் காரிகைக்கு அழகன்று....)

Posted by கண்மணி.....

முதல் முதலாய் என்னை துன்பப்படுத்து..... முழுவதுமாய் என்னை இன்பப்படுத்து....... மெல்லமாய் தழுவு..... கள்ளமாய் சிரி..... வெள்ளமாய் அணை.... உதடுகள் வேர்க்கும் வரை உயிரை பருகுவோம்..... உடல் ஓயும் வரை உள்ளம் உருகுவோம்..... ஒட்டு மொத்தமாய் முத்தம் பரிமாறிக்...

Read more

2009-04-03T07:56:00+02:00

கவிதை....

Posted by கண்மணி.....

எண்ணத்தின் வெளிப்பாட்டில் வார்த்தை விளையாடுவது கவிதை..... மனதின் மூலையில் மௌனம் பேசுவது கவிதை.... கண்களின் கண்ணீரிலும் காவியம் காண்பது கவிதை..... குழந்தையில் குதூகலத்தில் குடும்பம் மகிழ்வது கவிதை..... இறுதியாக, இன்னும் என்னை இறுக்கி பிடித்து இறக்காமல்...

Read more

2009-03-27T10:08:00+01:00

அன்புள்ள அப்பாவி அம்மா.....

Posted by கண்மணி.....

அம்மா.... அன்புள்ள அம்மா.... அன்புள்ள அப்பாவி அம்மா..... என் மழலை பேச்சில் மனம் மயங்கி போகோறாய் நீ..... என் குழந்தை தனத்தில் குதூகலமாகி போகிறாய் நீ..... என் பிள்ளை விளையாட்டில் பிரமித்து போகிறாய் நீ...... என் சாதனை தருணத்தில் சந்தோஷப்பட்டு போகிறாய் நீ..........

Read more

2009-03-26T07:32:00+01:00

காதல் பருவம்.

Posted by கண்மணி.....

காதல் பருவத்தில் உன் விரல் பிடித்து நடை பழகியவன் நான்..... காதல் திருவிழாவில் உன் விழி கண்டு வழி தொலைத்தவன் நான்..... காதல் தேர்வில் உன்னைப் படித்து தேர்வானவன் நான்...... இறுதியில், காதல் மரணத்தில் உன்னாலே மரித்தவன் நான்.... Disclaimer: This website and...

Read more

2009-03-24T08:24:00+01:00

இடம் கொடு உன் மடியில்....

Posted by Kanmani

நீயோ உறக்கத்தில், நானோ உன் மீது கிறக்கத்தில்.... மறக்கத்தான் முடியவில்லை மங்கை உன்னை.... இறக்கவாயினும் இடம் கொடு உன் மடியில்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-03-24T08:04:00+01:00

பத்தாம் சந்திப்பில்.......

Posted by Kanmani

முதலாம் சந்திப்பில் முகம் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.... இரண்டாம் சந்திப்பில் இன்பமாய் நாம் வாழ ஆவல் கொண்டேன்.... மூன்றாம் சந்திப்பில் முழுவதுமாய் என் மனம் தந்தேன்.... நான்காம் சந்திப்பில் நல்வழி நின்று நாணம் கொண்டேன்..... ஐந்தாம் சந்திப்பில் ஐயம் திருபுர...

Read more

2009-03-24T05:27:00+01:00

நம் நட்பை போல....

Posted by Kanmani

கண்ணுக்கு தெரிவதெல்லாம் கருத்தை கவருவதில்லை..... கருத்தை கவருவதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை.... நம் நட்பை போல.... நட்புடன், Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-03-17T07:52:00+01:00

வாழ்கிறதடி என் காதல்.....

Posted by Kanmani

உன் கார்குழல் சூழலிலே.... கன்னத்து குழிகளிலே.... கால்பாதத்து கொலுசிலே..... கைவளையல் ஓசையிலே..... கண்களின் மொழியிலே.... கள்ள சிரிப்பினிலே.... கனவின் மௌனத்திலே.... காற்று போல் வாழ்கிறதடி என் காதல்..... அதில் காணாமல் போகிறதடி என் கவலை..... Disclaimer: This...

Read more

2009-03-17T07:23:00+01:00

நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய்

Posted by Kanmani

ரோஜாவும் மல்லிகையும் மோதிக்கொண்டன.... தங்களில் யார் அழகு என்று..... அவைகளுக்கு என்ன தெரியும் நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய் என்று....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog