உன்
கார்குழல் சூழலிலே....
கன்னத்து குழிகளிலே....
கால்பாதத்து கொலுசிலே.....
கைவளையல் ஓசையிலே.....
கண்களின் மொழியிலே....
கள்ள சிரிப்பினிலே....
கனவின் மௌனத்திலே....
காற்று போல் வாழ்கிறதடி
என் காதல்..... அதில்
காணாமல் போகிறதடி
என் கவலை.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.