வெற்றிடம் தேடி நிரப்பும் காற்றைப் போல நம்மைச் சுற்றி நிரம்பியது காதல்.... உயிர் சொல்லி உள்ளம் செய்யும் தவம் காதல்..... மணல்வெளியாய் நானிருக்க மழை துளியாய் உயிர் நனைக்க வந்தது காதல்.... கண் வாசல் முற்றுகையிட்டு இதையக்கோட்டை சுற்றிவளைத்து உயிர் ராஜ்ஜியம்...
2011-02-14T07:18:00+01:00