Overblog
Follow this blog Administration + Create my blog

Archives

2009-12-15T12:21:00+01:00

என் காதல்.....!

Posted by கண்மணி.....

நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்....! நான் உன் பெயரை கோடி முறை ஜெபித்திருந்தாலும் நீ என் பேர் சொன்ன அந்த நொடியில் தான் முதல் பூ பூத்தது என் காதல்....! நான் உன்னிடம் கனவிலும் நினைவிலும்...

Read more

2009-12-07T10:27:00+01:00

ஆற்றாமை ............!

Posted by கண்மணி.....

மனசுல ஒன்ன வச்சேன்- உம்ம உசுருல என்ன வச்சேன் கைல கைய வச்சு- எனக்கு காதல சொன்ன மச்சான்.... வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் நிக்குதைய்யா..... வீதியில வாரதெல்லாம் உம்மொகமா தெரியுதைய்யா..... கஞ்சி தண்ணி கொறயில்ல காசு பணம் கொறயில்ல நெஞ்சு செத்து போச்சே...

Read more

2009-12-05T11:01:00+01:00

நீ.................!

Posted by கண்மணி.....

என் மனம் நிலமாய் அதில் விழுந்த நல் விதையாய் நீ............! என் விழி மலராய் அதில் விழுந்த பனித்துளியாய் நீ.............! என் மொழி தேனாய் அதில் விழுந்த முக்கனியாய் நீ.................! என் கனவு பாலையாய் அதில் வந்த நன் நீராய் நீ.........! என் கவிதை சொல்லாய்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog