வட்டிலிலிட்ட சோறு வாயில் படாமல் வாடி வதங்கிப்போகிறேன் ‘வா சாப்டலாம்’ என்ற வார்த்தை நீ தராமல்….. சிரிக்க மறந்து சிந்தனை மறந்து சிதிலமடைந்து போகிறேன் சின்ன சின்ன சண்டை எதுவுமில்லாமல்….. அலைபேசியும் ஆதரிப்பாரின்றி அநாதையாகிப் போகிறது ‘அமு’ என்றவுன் அழைப்பு...
2011-07-28T12:38:00+02:00