ஊரில் திருவிழா..... எல்லோரும் கோவில் செல்கின்றனர், அம்மனை தரிசிக்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீடு தேடி ஓடி வருகிறேன்..... வீட்டில் பூஜை..... எல்லோரும் கண் மூடி கை கூப்புகின்றனர் கடவுளை வணங்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீட்டு ஜன்னல் பார்க்கிறேன்........
2010-01-22T09:33:00+01:00