இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? மதம் இனம் மொழி மற்றெதுவும் கடந்து மனதை மட்டுமே மையமாய் அன்பை மட்டுமே ஆணிவேராய் கொண்டு மலர்வதே காதல் என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை….? கட்டிவைக்கும் பூவும் காலில் ஆடும் கொலுசும் இட்டு வைக்கும் பொட்டும் இன்னும் இருக்கும்...
2011-09-11T09:50:00+02:00