கருவுற்ற சேதிதனை கணவா உனக்குரைத்த கணம்தனிலே கண்டுகொண்டேன் காதல் இன்னதென்று.... கனவுக்குள்ளும் கால்கள் தரைதொடாது கனிவாய் தாங்கும் கைகளிலே கண்டுகொண்டேன் காமம் பொய் என்று.... மசக்கையின் போதும் மாதம் ஆன பின்பும் மடியோடணைத்து உறங்கச்செய்யும் உன்னில் கண்டுகொண்டேன்...
2010-12-23T16:05:00+01:00