Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Archives

2010-12-23T16:05:00+01:00

காதல் காலம்...

Posted by கண்மணி.....

கருவுற்ற சேதிதனை கணவா உனக்குரைத்த கணம்தனிலே கண்டுகொண்டேன் காதல் இன்னதென்று.... கனவுக்குள்ளும் கால்கள் தரைதொடாது கனிவாய் தாங்கும் கைகளிலே கண்டுகொண்டேன் காமம் பொய் என்று.... மசக்கையின் போதும் மாதம் ஆன பின்பும் மடியோடணைத்து உறங்கச்செய்யும் உன்னில் கண்டுகொண்டேன்...

Read more

2010-12-16T12:06:00+01:00

அந்தாதி...

Posted by கண்மணி.....

(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை... வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி... இருவரும் காதல் கொண்டு மணந்தனர்... மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...) கவிதை அரங்கேறும் நேரம்: ---------------------------------------------------------------------- இளவரசி...

Read more

2010-12-08T12:36:00+01:00

wat'll be ma life?

Posted by கண்மணி.....

wat'll be ma life? a walk on the kinfe? will it be two side burning candle too hard to handle...? will it be a paper al alone in the air that flies widout a care... will it be a light that appears so far but cannot be reached ever... al ma love go in...

Read more

2010-12-07T12:40:00+01:00

என்ன தரவியலும்?

Posted by கண்மணி.....

எந்த கம்பளியும் என் குளிர் போக்காது உன் கையணைப்பு தவிர.... எந்த அமுதமும் என் தாகம் தணிக்காது உன் எச்சில் தவிர.... எந்த பாடலும் எனக்கு இசையாகாது உன் சிரிப்பு தவிர.... எந்த வார்த்தையும் என் கவியில் சேராது உன் "ஓய்" தவிர... எந்த தியானமும் எனக்கு முக்தி தராது...

Read more

2010-12-02T13:56:00+01:00

நெஞ்சுக்கு நேரமில்லை.....

Posted by கண்மணி.....

உன்னை முதலில் எங்கு கண்டேனென அறியச் சொல்லி ஆணையிடுகிறது மனம் கண்ணை.... உன்னை சுமப்பதாலே அதிகம் துடிக்கிறதென குற்றம் சாட்டுகிறது இதயம் என்னை ... உன்னை எங்கே பார்ப்பது? என்ன பேசுவது? எப்படி பழகுவது? என்ற கேள்விகளுக்கு விடை தேடியே ஓய்ந்து விடுகிறது உள்ளம்.......

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog