என் மேல் சிந்திச்சிதறும் மழைத்துளிகளை சேமிக்கிறேன்… உனக்கு முன் எனைத் தீண்டியவையென காமிக்க….. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சில்லிடும் சாரல்போல் சிலிர்க்க செய்வதில்…. கண்ணீர் உகுக்கும் கணங்களில் கட்டியணைத்துக் கொள்வதில்…. சின்ன சின்ன சண்டையில் சித்தரவதை...
2011-08-12T09:48:00+02:00