மாலை மயங்கும் பொழுதில் மழை சிந்தும் குளிரில் மாட முற்றத்தில் நீ தந்து நான் அருந்தும் தேநீரில்..... நீண்ட பயணத்தில் இரவு நேரத்தில் எதிரெதிர் இருக்கையில் நீ அனுப்பி நான் சிலிர்க்கும் பார்வையில்.... தாளாத தலை வலியில் தாய் போன்ற உன் மடியில் தானாக எனை ஏந்தி...
2009-11-25T09:45:00+01:00