தந்தைக்குப் பின் என் கண் பார்த்து பேசும் முதல் ஆடவன் நீ...!!! சீண்டும் எண்ணம் சிறிதும் இன்றி கை பிடித்து அழைத்து செல்லும் சுத்தமானவன் நீ...!!! ஆண்மைக்கும் மென்மை உண்டு மென்மையிலும் மேன்மை உண்டு உணரச் செய்தவன் நீ...!!! சாமத்தில் நான் உறங்கிட சத்தமின்றி...
2010-11-26T14:05:00+01:00