பார்த்து விட்டுப் போன நாள் முதல் பகலிலும் கனவில் மிதக்கிறேன்.... 'பார்க்கலாம்' என்ற வார்த்தையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்.... தம்பி குடை பிடிக்க தங்கை ஆலம் எடுக்க நாயகனாய் நீ நடக்க நாணம்வந்து எனைத் தடுக்க நிச்சயம் முடிந்தது - நெஞ்சில் பட்சியும் பறந்தது.......
2010-06-25T12:28:00+02:00