Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2010-06-25T12:28:00+02:00

ஒரு காத்திருப்பு .... அந்த நிமிடங்களுக்காக....

Posted by கண்மணி.....

http://www.tamiledu.com/Image/couple_sm1.gif


பார்த்து விட்டுப்
போன நாள் முதல்
பகலிலும்
கனவில் மிதக்கிறேன்....

'பார்க்கலாம்'
என்ற வார்த்தையில்
பரிதவித்துக்
கொண்டிருக்கிறேன்....

தம்பி குடை பிடிக்க
தங்கை ஆலம் எடுக்க
நாயகனாய் நீ நடக்க
நாணம்வந்து எனைத் தடுக்க

நிச்சயம் முடிந்தது - நெஞ்சில்
பட்சியும் பறந்தது....
மிச்சமுள்ள நேரம் மட்டும்
கட்சித் தாவல் செய்யுது....

விடியும், பொழுதும் புலரும்,
காலை மெல்ல மலரும்,
வாழும் காலம் முழுதும்,
காதல் நெஞ்சைத் தழுவும்...

மாதிவள் கழுத்தில்
மங்கள நானேறும் - என்
மானம், கற்பு அனைத்தும்
மன்னவா....
உனக்கே என்றாகும்...

இருக்கிறேன்,
கண்ணில்
கனவு மறந்து
தூக்கம் துறந்து
காத்திருக்கிறேன்....
கணவா...
அந்த
ஆனந்த நிமிடத்துக்காக....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S
<br /> உங்களது கவிதை என்னும் மலை<br /> எனது இதயம் என்னும் சிறிய குளத்தில்<br /> துள்ளி குதிக்கும் மீனை போல் இருந்தது<br /> <br /> <br />
Reply
M
<br /> தம்பி குடை பிடிக்க<br /> தங்கை ஆலம் எடுக்க<br /> நாயகனாய் நீ நடக்க<br /> நாணம்வந்து எனைத் தடுக்க ///<br /> <br /> soooooooperrrrr.............<br /> இனி டண்ட னக்கா டனக்கு னக்கா தான் பாக்கி......<br /> <br /> <br /> இருக்கிறேன்,<br /> கண்ணில்<br /> கனவு மறந்து<br /> தூக்கம் துறந்து<br /> காத்திருக்கிறேன்....<br /> கணவா...<br /> அந்த<br /> ஆனந்த நிமிடத்துக்காக.... ///<br /> <br /> அழகான காத்திருப்பு............................. innum nalla elutha vaalthukkal<br /> <br /> <br />
Reply
I
<br /> Kaathiruppathu yaarukkaaga!!!!<br /> <br /> <br />
Reply
S
<br /> Uma, as always u rock in Tamil..Keep it up..!!!<br /> <br /> <br />
Reply
S
<br /> Hey,, Kudi seekiram unaku kalyanam aagapothunu mattum theriyuthu.. Vaalthukall..<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog