மெல்லிய தூரலில் சில்லிட்டபடியே நாம் கடந்து போகும் பாதையெங்கும் காதலே விதைக்கப்படுகிறது oO0Oo என்றோ எடுத்த புகைப்படத்தில் உன் குறுஞ்சிரிப்பும் என் வெக்கமும் கை கோர்த்திருக்க கண்ணோரத்தில் துளிர்த்த நீர் சொல்லியது வெக்கம் ஒருநாளும் ஈரம் போவதில்லையென…. oO0Oo...
2012-05-22T10:15:00+02:00