Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Archives

2009-03-27T10:08:00+01:00

அன்புள்ள அப்பாவி அம்மா.....

Posted by கண்மணி.....

அம்மா.... அன்புள்ள அம்மா.... அன்புள்ள அப்பாவி அம்மா..... என் மழலை பேச்சில் மனம் மயங்கி போகோறாய் நீ..... என் குழந்தை தனத்தில் குதூகலமாகி போகிறாய் நீ..... என் பிள்ளை விளையாட்டில் பிரமித்து போகிறாய் நீ...... என் சாதனை தருணத்தில் சந்தோஷப்பட்டு போகிறாய் நீ..........

Read more

2009-03-26T07:32:00+01:00

காதல் பருவம்.

Posted by கண்மணி.....

காதல் பருவத்தில் உன் விரல் பிடித்து நடை பழகியவன் நான்..... காதல் திருவிழாவில் உன் விழி கண்டு வழி தொலைத்தவன் நான்..... காதல் தேர்வில் உன்னைப் படித்து தேர்வானவன் நான்...... இறுதியில், காதல் மரணத்தில் உன்னாலே மரித்தவன் நான்.... Disclaimer: This website and...

Read more

2009-03-24T08:24:00+01:00

இடம் கொடு உன் மடியில்....

Posted by Kanmani

நீயோ உறக்கத்தில், நானோ உன் மீது கிறக்கத்தில்.... மறக்கத்தான் முடியவில்லை மங்கை உன்னை.... இறக்கவாயினும் இடம் கொடு உன் மடியில்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-03-24T08:04:00+01:00

பத்தாம் சந்திப்பில்.......

Posted by Kanmani

முதலாம் சந்திப்பில் முகம் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.... இரண்டாம் சந்திப்பில் இன்பமாய் நாம் வாழ ஆவல் கொண்டேன்.... மூன்றாம் சந்திப்பில் முழுவதுமாய் என் மனம் தந்தேன்.... நான்காம் சந்திப்பில் நல்வழி நின்று நாணம் கொண்டேன்..... ஐந்தாம் சந்திப்பில் ஐயம் திருபுர...

Read more

2009-03-24T05:27:00+01:00

நம் நட்பை போல....

Posted by Kanmani

கண்ணுக்கு தெரிவதெல்லாம் கருத்தை கவருவதில்லை..... கருத்தை கவருவதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை.... நம் நட்பை போல.... நட்புடன், Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-03-17T07:52:00+01:00

வாழ்கிறதடி என் காதல்.....

Posted by Kanmani

உன் கார்குழல் சூழலிலே.... கன்னத்து குழிகளிலே.... கால்பாதத்து கொலுசிலே..... கைவளையல் ஓசையிலே..... கண்களின் மொழியிலே.... கள்ள சிரிப்பினிலே.... கனவின் மௌனத்திலே.... காற்று போல் வாழ்கிறதடி என் காதல்..... அதில் காணாமல் போகிறதடி என் கவலை..... Disclaimer: This...

Read more

2009-03-17T07:23:00+01:00

நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய்

Posted by Kanmani

ரோஜாவும் மல்லிகையும் மோதிக்கொண்டன.... தங்களில் யார் அழகு என்று..... அவைகளுக்கு என்ன தெரியும் நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய் என்று....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-03-17T06:30:00+01:00

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

Posted by Kanmani

1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர...

Read more

2009-03-17T05:44:00+01:00

அன்பு காட்டு;

Posted by Kanmani

அன்பு காட்டு; ஆனால் அடிமையாகி விடாதே. ` இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. ` பணிவாய் இரு; ஆனால் கோழையாய் இராதே. ` கண்டிப்பாய் இரு; ஆனால் கோபப்படாதே. ` சிக்கனமாய் இரு; ஆனால் கஞ்சனாய் இராதே. ` சுறுசுறுப்பாய் இரு; ஆனால் பதட்டப்படாதே. ` தர்மம் செய்; ஆனால்...

Read more

2009-03-17T05:41:00+01:00

என் உலகமே இருக்குது......

Posted by Kanmani

உன் முகத்திலிருந்து முன்னே வழியும் வேர்வையில் தானடி என் காதலும் வழியுது.......... உன் பின்னாலிருந்து பேசியாடும் கூந்தலில் தானடி என் ஆவி ஆடுது...... உன் கன்னங்களின் கண் கவரும் குழியில் தானடி என் கவலையும் புதையிது....... உன்னில்........ உன்னில் மட்டும்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog