அன்பு காட்டு; ஆனால் அடிமையாகி விடாதே.
`
இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே.
`
பணிவாய் இரு; ஆனால் கோழையாய் இராதே.
`
கண்டிப்பாய் இரு; ஆனால் கோபப்படாதே.
`
சிக்கனமாய் இரு; ஆனால் கஞ்சனாய் இராதே.
`
சுறுசுறுப்பாய் இரு; ஆனால் பதட்டப்படாதே.
`
தர்மம் செய்; ஆனால் ஆண்டியாகி விடாதே.
`
பொருளைத் தேடு; ஆனால் பேராசைப்படாதே.
`
உழைப்பை நம்பு; ஆனால் கடவுளை மறந்து விடாதே.
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.