உன்னை முதலில் பார்த்த அன்று கதவிடுக்கின் ஓரத்தில் நீ வீசிய ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டேன் எனக்கான உன் வாழ்நாள் காத்திருப்பை..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும் இறக்காமல் இருக்கும் இதழால் நீ சிந்தி இதயத்தில் நான்...
2009-09-30T14:00:00+02:00