Overblog
Follow this blog Administration + Create my blog

Archives

2009-09-30T14:00:00+02:00

காதல் துளிகள்.....

Posted by கண்மணி.....

உன்னை முதலில் பார்த்த அன்று கதவிடுக்கின் ஓரத்தில் நீ வீசிய ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டேன் எனக்கான உன் வாழ்நாள் காத்திருப்பை..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும் இறக்காமல் இருக்கும் இதழால் நீ சிந்தி இதயத்தில் நான்...

Read more

2009-09-25T10:39:00+02:00

காதல் கைகூடும் என்றெண்ணி.....

Posted by கண்மணி.....

தனிமை பேசும் போது நான் பேச்சிழந்து போனேன்..... என்றாவது உன்னுடன் பேசுவேன், அன்று தனிமை தனிமைப்படும் என்றெண்ணி.... மௌனம் கூச்சலிடும் போது நான் காதடைத்து போனேன்.... என்றாவது உன்குரல் கேட்பேன், அன்று மௌனம் ஊமையாகிவிடும் என்றெண்ணி.... கனவு கைதட்டும் போது...

Read more

2009-09-24T07:25:00+02:00

எனக்கு மோட்சம் தான்.....

Posted by கண்மணி.....

முத்தமோ, புன்னகையோ உன் இதழில் இருந்து உதிரும் போது எனக்கு அமுதம் தான்..... வெட்கமோ, கூச்சமோ உன் கன்னங்களில் இருந்து வழியும் போது எனக்கு இன்பம் தான்..... கனவோ கற்பனையோ உன் நினைவில் மிதந்து நனையும் போது எனக்கு சொர்க்கம் தான்.... வாழ்வோ வரமோ உன் வதனம் கண்டு...

Read more

2009-09-18T06:52:00+02:00

சீக்கிரம் வந்துவிடு ..........

Posted by கண்மணி.....

மீண்டும் உன் வருகைக்காக காத்திருக்கிறது என் வீடு .............. முதல் நாள் நீ வந்த போது வீட்டுக்குள் பரவிய வெளிச்சம் இன்னும் இறைந்து கிடக்கிறது எல்லா அறைகளிலும் ......... உன் மெளனங்கள் அலைந்து கொண்டிருக்கிறது நான் செலவழித்த வார்த்தைகளைத்தேடி........ நான்...

Read more

2009-09-17T15:41:00+02:00

காதல் நம்மை ஆள்கிறது.....

Posted by கண்மணி.....

உன் ஸ்பரிசத்தின் சூடு தீண்டவே அடிக்கடி உன்னை கட்டிக் கொள்கிறேன்..... உன் மூர்க்கத்தின் எல்லை தாண்டவே அடிக்கடி உன்னை முட்டிக் கொள்கிறேன்.... நீ என்னை அளவாக தீண்டுகிறாய்..... நானோ உன்னை அழகாக தூண்டுகிறேன்..... காதல் நம்மை ஆழமாக ஆள்கிறது..... Disclaimer:...

Read more

2009-09-14T06:48:00+02:00

உன் அன்பை பெற எண்ணி.............

Posted by கண்மணி.....

ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழை துளிகள் எல்லாம், உன்னை முத்தமிட வந்து முடியாமல் செத்துப் போனவை.... செடியில் இருந்து உதிரும் பூக்கள் எல்லாம் உன் கூந்தலில் மலர பூத்து முடியாமல் தற்கொலை செய்தவை..... கடலில் அலையும் அலைகளெல்லாம் உன் பாதம் தொட வந்து முடியாமல்...

Read more

2009-09-08T16:01:00+02:00

ஆனாலும் காதலிக்கிறேன்.....

Posted by கண்மணி.....

நான் கண்டதிலே நீ தான் அழகாய் இருக்கிறாய்.... உன்னைக் கண்ட பின் அனைத்தும் அழகிழந்துவிட்டது...... நான் அறிந்ததிலே நீ தான் புதுமையாய் இருக்கிறாய்..... உன்னை அறிந்த பின் அனைத்தும் பழமையாகிவிட்டது..... நான் உணர்ந்ததிலே நீ தான் உண்மையாய் இருக்கிறாய்..... உன்னை...

Read more

2009-09-03T15:09:00+02:00

நீ எனக்கு தாயுமாகிறாய்.....

Posted by கண்மணி.....

என்னை செலவழித்து நான் உன்னை வாங்கும் போதெல்லாம், என்னை சேமித்து நீ காதல் வாங்கிக் கொள்கிறாய்...... என்னை தொலைத்து நான் உன்னில் தேடும் போதெல்லாம், என்னை கண்டெடுத்து நீ உனக்கே வைத்துக் கொள்கிறாய்..... என்னை இழந்து நான் உன்னை பெரும் போதெல்லாம், என்னை பெற்று...

Read more

2009-09-03T08:40:00+02:00

உன்னை..............

Posted by கண்மணி.....

உயிருக்குள் உன்னை பூட்டி வைக்கவில்லை..... உனக்குள் உயிரை தேக்கி வைத்துள்ளேன்..... கண்ணுக்குள் உன்னை சிறை வைக்கவில்லை.... உன்னில் கண்ணை நிலைத்து வைத்துள்ளேன்.... மனிதில் உன்னை மறைத்து வைக்கவில்லை உன்னில் மனதை விதைத்து வைத்துள்ளேன்.... என்னில் உன்னை சேர்த்து...

Read more

2009-09-02T09:05:00+02:00

அடிக்கடி என்னை கொல்லாதடி

Posted by கண்மணி.....

அடிக்கடி நகம் கடிக்காதே.... உன் இதழின் சுவை விரலுக்கும், விரலின் சுவை இதழுக்கும் மாறிவிடுகிறது.....! அடிக்கடி கண்ணாடி பார்க்காதே.... உன்னைக் கண்டே கண்ணாடி அழகாகி விடுகிறது.......! அடிக்கடி வானம் பார்க்காதே.... உன்னையே பகலில் சூரியனாகவும் இரவில் நிலவாகவும்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog