காதல்
பருவத்தில்
உன் விரல் பிடித்து
நடை பழகியவன் நான்.....
காதல்
திருவிழாவில்
உன் விழி கண்டு
வழி தொலைத்தவன் நான்.....
காதல்
தேர்வில்
உன்னைப் படித்து
தேர்வானவன் நான்......
இறுதியில்,
காதல்
மரணத்தில்
உன்னாலே
மரித்தவன் நான்....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.