Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-04-03T07:56:00+02:00

கவிதை....

Posted by கண்மணி.....

எண்ணத்தின் வெளிப்பாட்டில்
வார்த்தை விளையாடுவது
கவிதை.....

மனதின் மூலையில்
மௌனம் பேசுவது
கவிதை....

கண்களின் கண்ணீரிலும்
காவியம் காண்பது
கவிதை.....

குழந்தையில் குதூகலத்தில்
குடும்பம் மகிழ்வது
கவிதை.....

இறுதியாக,
இன்னும் என்னை
இறுக்கி பிடித்து
இறக்காமல் வைத்திருப்பது
கவிதை....

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
V
"ka"vithaigal anaithum nandraga vithaikkappatullana!!!!!!! valthukkal! vijay
Reply
R
hi kanmani<br /> <br /> ur all kavithai is very nice i very very like this word and line in meaning r u great super<br /> all the best.
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog