Overblog
Follow this blog Administration + Create my blog

2009-03-17T06:30:00+01:00

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

Posted by Kanmani

1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர...

Read more

2009-03-17T05:44:00+01:00

அன்பு காட்டு;

Posted by Kanmani

அன்பு காட்டு; ஆனால் அடிமையாகி விடாதே. ` இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. ` பணிவாய் இரு; ஆனால் கோழையாய் இராதே. ` கண்டிப்பாய் இரு; ஆனால் கோபப்படாதே. ` சிக்கனமாய் இரு; ஆனால் கஞ்சனாய் இராதே. ` சுறுசுறுப்பாய் இரு; ஆனால் பதட்டப்படாதே. ` தர்மம் செய்; ஆனால்...

Read more

2009-03-17T05:41:00+01:00

என் உலகமே இருக்குது......

Posted by Kanmani

உன் முகத்திலிருந்து முன்னே வழியும் வேர்வையில் தானடி என் காதலும் வழியுது.......... உன் பின்னாலிருந்து பேசியாடும் கூந்தலில் தானடி என் ஆவி ஆடுது...... உன் கன்னங்களின் கண் கவரும் குழியில் தானடி என் கவலையும் புதையிது....... உன்னில்........ உன்னில் மட்டும்...

Read more

2009-03-16T14:53:00+01:00

தமிழும், காதலும்.....

Posted by Kanmani

உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் எல்லாம் இலக்கியம் உனக்கு.... என்னிடம் நீ காட்டிய மௌனங்கள் எல்லாம் இலக்கணம் எனக்கு..... தமிழை போல் தரணியில் நம் காதலும் தழைக்கும் அன்பே..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]....

Read more

2009-03-16T14:13:00+01:00

குருசேத்திரம்......

Posted by Kanmani

ஒவ்வொரு முறையும் உன்னைக் காணவே உன் வீட்டு வழி வருகிறேன்..... ஒவ்வொரு முறையும் என்னை காணவே நீ ஜன்னலோரம் மறைந்து கொள்கிறாய்......! உன்னை நான் பார்க்கவும், என்னை நீ பார்க்கவும் நடக்கும் குருசேத்திரத்தில் ..... நீயோ மீண்டும் வென்று விடுகிறாய்.... நானோ மௌனமாய்...

Read more

2009-03-16T14:06:00+01:00

மழை துளிகள்..... தென் துளிகள்....

Posted by Kanmani

என் கனவுகளுக்கு கல்லறை கட்டாதீர்... மீறினால் என் கல்லறையும் கனவு காணும்..... உனக்கு நான் தெளிந்த நீரோடை..... எனக்கு நீ மட்டுமே சங்கமம்..... எங்கு கற்றாய்? விழி மீது விழி மோதவிட்டு இதயம் திருடும் கலையை..... சுவாசிக்க மறந்து காத்திருக்கிறேன்.... உனக்காக...

Read more

2009-03-16T08:21:00+01:00

பிரிவாற்றாமை.....

Posted by Kanmani

என்னவனே..... உன்னை எனக்கு தந்த நிம்மதியில் போய்விட்டாய் நீ.... கணிசமாய் நினைப்பதாயும் கனவில் என்னோடு வசிப்பதாயும் கூறி.... என் நடைமுறை வாழ்கையின் நிலைமை அறிவாயா நீ? உன்னை தவிர அனைவரின் மத்தியிலும் அகதியாய் நான்.... நீ தீண்டிய இடங்கள் தீயாய் தகிக்கின்றன......

Read more

2009-03-16T08:11:35+01:00

Welcome to Overblog!

Posted by Kanmani

This automated message is the first article of your blog. It will help you get started with Overblog. You can edit or delete it by going to the "Publish" section of your administration page. Hope you'll enjoy blogging with us! The Overblog team PS: In...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog