என் கனவுகளுக்கு கல்லறை கட்டாதீர்...
மீறினால் என் கல்லறையும் கனவு காணும்.....
உனக்கு நான் தெளிந்த நீரோடை.....
எனக்கு நீ மட்டுமே சங்கமம்.....
எங்கு கற்றாய்?
விழி மீது விழி மோதவிட்டு
இதயம் திருடும் கலையை.....
சுவாசிக்க மறந்து காத்திருக்கிறேன்....
உனக்காக கூட அல்ல....
உன்னை தொட்ட தென்றலுக்காக.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.