Overblog
Follow this blog Administration + Create my blog

2010-06-17T13:35:00+02:00

தனிமையில் ஓர்நாள்..........

Posted by கண்மணி.....

அறையெங்கும் அர்த்தமில்லா அமைதி அலைந்தது.... உன் செல்ல சிணுங்கள் இன்றி என் செவிப்பறைகள் வேலை நிறுத்தம் செய்தன.... காற்றில் அசைந்த காகிதம், கடலில் ஆடும் கப்பலை காட்டியது நீ இல்லாததை உணர்த்தி.... சன்னல் திறக்க ஆளில்லாததால் சாத்தியபடியே அழுது கிடந்தன.......

Read more

2010-06-07T09:54:00+02:00

அன்புப் பொய்

Posted by கண்மணி.....

எப்போதும் உன்னையேத் தேடினாலும் நீ வரும் போது விழி திருப்பி கூறுவேன்... "உன்னைத் தேடவில்லை" எப்போதும் உன்னையே எண்ணினாலும் நீ கேட்கும் போது முகம் சிவந்து கூறுவேன் "உன்னை எண்ணவேயில்லை" எப்போதும் உன்னுடனே பேசவிழைந்தாலும் நீ பேசும் போது சிரித்துக்கொண்டே கூறுவேன்...

Read more

2010-06-04T16:12:00+02:00

அதெல்லாம் ரகசியம்

Posted by கண்மணி.....

செத்து போன பாட்டியும் கூடவேபோன தாத்தாவும் சொல்லிட்டு போகல...... பக்கத்து வீடு அக்கா மாமா போனப்ப்புறம் மறுபடியும் கட்டிக்கல..... வினுவுக்கு அம்மா இல்ல அவன் அப்பா அத கண்டுக்கல அவுங்க அப்பா சொல்லியும் கேக்கல.... புதுசா கட்டிகிட்ட புவனா அத்த திரும்ப வீட்டுக்கே...

Read more

2010-05-26T16:45:00+02:00

காதலே....

Posted by கண்மணி.....

காதலே.... அழைக்காமல் வாழ்வில் வருகிறாய்... ஆசைக்கனவு ஆயிரம் தருகிறாய்.... நிஜ வாழ்வில் நானிழந்த அனைத்தையும் நினைவில் கிடைக்கச் செய்கிறாய்... நினைவில் நிகழ்ந்த அனைத்தும் நிஜமாய் கிடைக்காதென்கிறாய்.... நடக்காததை நடத்திக் காட்டுகிறாய்... நடந்ததை நீக்கிக்...

Read more

2010-05-21T07:45:00+02:00

மனதெல்லாம் மழைக்காலம்....!

Posted by கண்மணி.....

மழை.... என் காதலி.... நீ வரும் வரை.... ஒவ்வொரு முறையும் முதல் துளி முத்தம் தந்து வரவேற்பாள் கண்ணுக்குள்.... குடை தடை மீறி காதில் காதல் கூறி என்னைத் தொடவே விண்ணை துறப்பாள்.... மொட்டு மலர்வது போல மௌனமாய் மலர்ந்தது அவளுக்கான என் காதல்... உன்னைக் காட்டியதும்,...

Read more

2010-05-13T10:08:00+02:00

உள்ளம் உரைத்த நாள் முதல்....

Posted by கண்மணி.....

உன்னிடம், உள்ளம் உரைத்த நாள் முதல்.... இருக்கிறேன்... அவ்வளவு தான்... உயிருடனா? தெரியவில்லை.... இரவின் இருளை இம்சையோடு ரசிக்கிறேன்... விடியும் பொழுதில் விட்டத்தை வெறிக்கிறேன்.... தூங்குவதாய் நினைக்கிறன்... நினைவை தூங்க வைக்கிறேன்... சிரிப்பதாய் நம்புகிறேன்......

Read more

2010-05-03T17:22:00+02:00

மலர்ந்த காதலும் மறைந்த நட்புகளும்....

Posted by கண்மணி.....

அழகான அந்திப் பொழுதில் ஆனந்தமாய் ஆர்பரித்த நிலையில், எனக்கு 'அண்ணா'வும் உனக்கு 'மச்சி'யுமான நண்பனொருவன் அறிமுகப்படுத்தினான் நம்மை நமக்கு....! இதமான நட்பு இயல்பாய் வளர்ந்தது... இருவரும் பேச பேச இன்னும் இன்னும் வளர்ந்தது..... கடலின் அலையும் காலடி மணலும்...

Read more

2010-05-01T11:49:00+02:00

உன் முகவரி மட்டும் தா....

Posted by கண்மணி.....

நீ 'ஆன்லைன்' என தெரிந்தும் 'பிங்' பண்ண தோணவில்லை.... நீ 'ஸ்டேட்டஸ் மெசேஜ்' மாற்றியிருந்தும் 'பஸ்' எழுத முடியவில்லை... நீ 'போட்டோ அப்லோட்' செய்திருந்தும் 'கமெண்ட்' குடுக்க பிடிக்கவில்லை..... நீ 'செல் நம்பர்' குடுத்தும் 'மெசேஜ்' அனுப்ப விருப்பமில்லை......

Read more

2010-04-05T12:57:00+02:00

காதல் தேர்தல்

Posted by கண்மணி.....

காதல் தேர்தலில் கண்கள் சின்னத்தில் பார்வை வீசியே ஓட்டு கேட்டாய்..... முடிந்ததும் தருவதாக முத்த வாக்குறுதிகள் அள்ளி வீசினாய்.... தேர்தல் அன்று தேவதையாய் தரிசனம் தந்தாய்..... தெரியாமலே போனது, தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி பக்கமே நீ தோன்ற போவதில்லை என்று.......

Read more

2010-04-01T12:29:00+02:00

மௌனமாய் கழிகின்றதென் நாட்கள்......

Posted by கண்மணி.....

மௌனமாய் கழிகின்றதென் நாட்கள்...... கண் விழிக்கிறேன் காணவில்லை உன் காலடி சுவடு...... காது தீட்டுகிறேன் கேட்கவில்லை உன் கொலுசொலி..... அறையெங்கும் அலைகிறேன் அகப்படவில்லை உன் அழகு முகம்.... வீடு முழுதும் தேடுகிறேன் விரலருகே இல்லை உன் வெட்க புன்னகை.... போய்விட்டாய்......

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog