அறையெங்கும் அர்த்தமில்லா அமைதி அலைந்தது.... உன் செல்ல சிணுங்கள் இன்றி என் செவிப்பறைகள் வேலை நிறுத்தம் செய்தன.... காற்றில் அசைந்த காகிதம், கடலில் ஆடும் கப்பலை காட்டியது நீ இல்லாததை உணர்த்தி.... சன்னல் திறக்க ஆளில்லாததால் சாத்தியபடியே அழுது கிடந்தன.......
2010-06-17T13:35:00+02:00