நீ
குடை கொண்டு
வரும் போதெல்லாம்
மழை வருவதில்லை
என வருந்துகிறாய்....!
மழையோ,
உன்னை நனைக்க
எண்ணி வரும் போது
நீ நனைவதில்லை
என வருந்துகிறது.....!
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.