நிஜமான நேசம்
புரியாத பாசம்
அறியாத ஆர்வம்
அகலாத நெருக்கம்
அடங்காத ஆசை
அழியாத அன்பு
தணியாத தவிப்பு
விடியாத இரவு
முடியாத கனவு
பேசாத வார்த்தை
கூசாத பார்வை
வீசாத தென்றல்
சேராத இமைகள்
பிரியாத இதழ்கள்
துடிக்காத இதயம்
இவை அனைத்தும்
தந்தது நீ தான்....
காதல் என்ற பேரிலே.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.