Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Top posts

  • இடம் கொடு உன் மடியில்....

    24 March 2009 ( #poems )

    நீயோ உறக்கத்தில், நானோ உன் மீது கிறக்கத்தில்.... மறக்கத்தான் முடியவில்லை மங்கை உன்னை.... இறக்கவாயினும் இடம் கொடு உன் மடியில்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

  • மழை வருந்துகிறது

    03 June 2009 ( #poems )

    நீ குடை கொண்டு வரும் போதெல்லாம் மழை வருவதில்லை என வருந்துகிறாய்....! மழையோ, உன்னை நனைக்க எண்ணி வரும் போது நீ நனைவதில்லை என வருந்துகிறது.....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

  • இப்போதெல்லாம்.....

    24 November 2009 ( #poems )

    நான் கவிதை எழுதும் பொழுதெல்லாம் உன்னை நினைப்பதில்லை.... உன்னை நினைக்கும் பொழுது மட்டுமே கவிதை எழுதுகிறேன்..... இப்போதெல்லாம் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன்..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All...

  • நம் நட்பை போல....

    24 March 2009 ( #poems )

    கண்ணுக்கு தெரிவதெல்லாம் கருத்தை கவருவதில்லை..... கருத்தை கவருவதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை.... நம் நட்பை போல.... நட்புடன், Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

  • தமிழும், காதலும்.....

    16 March 2009 ( #poems )

    உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் எல்லாம் இலக்கியம் உனக்கு.... என்னிடம் நீ காட்டிய மௌனங்கள் எல்லாம் இலக்கணம் எனக்கு..... தமிழை போல் தரணியில் நம் காதலும் தழைக்கும் அன்பே..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]....

  • எப்படி தெரியும்

    17 November 2009 ( #poems )

    எனக்குள் நீ இருப்பதும் உனக்குள் நான் இருப்பதும் எப்படி தெரியும் இந்த காதலுக்கு? நமக்குள் அனுமதின்றி அமர்ந்து ஆணவமாய் ஆட்சி செய்கிறதே.....!!! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

  • சென்று வந்தவளே....

    10 July 2009 ( #poems )

    செல்வதாக சொல்லாமல் சென்றவளே...... நீ சென்ற பின் செல்லாக் காசாய் போனேன்.... வருவதாய் சொல்லாமல் வந்தவளே.... நீ வருவதற்குள் வாழ்வழிந்து போனேன்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

  • நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய்

    17 March 2009 ( #poems )

    ரோஜாவும் மல்லிகையும் மோதிக்கொண்டன.... தங்களில் யார் அழகு என்று..... அவைகளுக்கு என்ன தெரியும் நீ ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறாய் என்று....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

<< < 1 2 3 4 5

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog