Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

Top posts

  • காதல் என்ற பேரிலே.....

    16 February 2010 ( #poems )

    நிஜமான நேசம் புரியாத பாசம் அறியாத ஆர்வம் அகலாத நெருக்கம் அடங்காத ஆசை அழியாத அன்பு தணியாத தவிப்பு விடியாத இரவு முடியாத கனவு பேசாத வார்த்தை கூசாத பார்வை வீசாத தென்றல் சேராத இமைகள் பிரியாத இதழ்கள் துடிக்காத இதயம் இவை அனைத்தும் தந்தது நீ தான்.... காதல் என்ற...

  • என் கர்வ கவிதைகள்....?

    12 August 2009 ( #poems )

    உன்னிடம் என்ன பேசுவது என்ற எண்ணத்திலேயே கரைந்து போகின்றன என் கால மணித்துளிகள்.....! உன்னுடன் எங்கு செல்வது என்ற எண்ணத்திலேயே கலைத்து போகின்றன என் கால் பாதகங்கள்.....! என்னை என்னசொல்லி அழைப்பது என்ற எண்ணத்திலேயே களைந்து போகின்றன என் காலை கனவுகள்....! உன்னை...

  • அடிக்கடி என்னை கொல்லாதடி

    02 September 2009 ( #poems )

    அடிக்கடி நகம் கடிக்காதே.... உன் இதழின் சுவை விரலுக்கும், விரலின் சுவை இதழுக்கும் மாறிவிடுகிறது.....! அடிக்கடி கண்ணாடி பார்க்காதே.... உன்னைக் கண்டே கண்ணாடி அழகாகி விடுகிறது.......! அடிக்கடி வானம் பார்க்காதே.... உன்னையே பகலில் சூரியனாகவும் இரவில் நிலவாகவும்...

  • அன்புள்ள அப்பாவி அம்மா.....

    27 March 2009 ( #poems )

    அம்மா.... அன்புள்ள அம்மா.... அன்புள்ள அப்பாவி அம்மா..... என் மழலை பேச்சில் மனம் மயங்கி போகோறாய் நீ..... என் குழந்தை தனத்தில் குதூகலமாகி போகிறாய் நீ..... என் பிள்ளை விளையாட்டில் பிரமித்து போகிறாய் நீ...... என் சாதனை தருணத்தில் சந்தோஷப்பட்டு போகிறாய் நீ..........

  • காதல்...

    14 February 2011 ( #poems )

    வெற்றிடம் தேடி நிரப்பும் காற்றைப் போல நம்மைச் சுற்றி நிரம்பியது காதல்.... உயிர் சொல்லி உள்ளம் செய்யும் தவம் காதல்..... மணல்வெளியாய் நானிருக்க மழை துளியாய் உயிர் நனைக்க வந்தது காதல்.... கண் வாசல் முற்றுகையிட்டு இதையக்கோட்டை சுற்றிவளைத்து உயிர் ராஜ்ஜியம்...

  • நமக்கெதற்கு வார்த்தை?

    07 November 2009 ( #poems )

    தூறல் போடும் நேரம் எதிர் எதிராய் ரயிலில் சைட் லோவரில் நீண்ட நேரம் நீயும் நானும்.... நான் பேசுவேனென நீ முகம் பார்த்தாய்.... நீ பேசுவாயென நான் மண் பார்த்தேன்.... மழையனுப்பி நம்மை வேடிக்கை பார்த்தது காதல்.... நமக்கெதற்கு வார்த்தை? நாம் பேசுவதை தான் நமக்காக...

  • அன்புப் பொய்

    07 June 2010 ( #poems )

    எப்போதும் உன்னையேத் தேடினாலும் நீ வரும் போது விழி திருப்பி கூறுவேன்... "உன்னைத் தேடவில்லை" எப்போதும் உன்னையே எண்ணினாலும் நீ கேட்கும் போது முகம் சிவந்து கூறுவேன் "உன்னை எண்ணவேயில்லை" எப்போதும் உன்னுடனே பேசவிழைந்தாலும் நீ பேசும் போது சிரித்துக்கொண்டே கூறுவேன்...

  • எனக்கு மோட்சம் தான்.....

    24 September 2009 ( #poems )

    முத்தமோ, புன்னகையோ உன் இதழில் இருந்து உதிரும் போது எனக்கு அமுதம் தான்..... வெட்கமோ, கூச்சமோ உன் கன்னங்களில் இருந்து வழியும் போது எனக்கு இன்பம் தான்..... கனவோ கற்பனையோ உன் நினைவில் மிதந்து நனையும் போது எனக்கு சொர்க்கம் தான்.... வாழ்வோ வரமோ உன் வதனம் கண்டு...

  • ஆயக்கலைகள் அறுபத்து நான்கு

    17 March 2009 ( #poems )

    1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர...

  • நீ என்னை காதலிக்காவிட்டாலும்....

    28 April 2009 ( #poems )

    நினைக்காத நாளில்லை..... நான் உன்னை..... நீயோ என்னை நினைக்கவும் தயாரில்லை.... என் கேள்விகளுக்கெல்லாம் மௌனத்தையே பரிசளித்தாயே..... நான் மௌனமாகும் போது மட்டும் ஏன் கண்ணீரை பரிசளிக்கிறாய்....? உன்னை கண்டு மெய் சிலிர்க்கும் எனக்கு.... என்னை கண்டாலே பொய் சிரிக்கும்,...

  • காதல் இருக்கும் வரை....

    17 November 2009 ( #poems )

    நீ சத்தமாய் சிரிக்கும் போது இடி கூட சங்கீதமென இசைக்க இசைந்து கேட்கிறேன்.....! நீ மென் புன்னகை புரியும் போது மின்னலின் மெல்லிசையில் மனம் மயங்கி நிற்கிறேன்.....! நீ கோபம் கொண்டு முறைக்கும் போதோ கொஞ்சும் கடல் கொந்தளிப்பது கண்டு கலங்கி போகிறேன்....! என்...

  • என் உலகமே இருக்குது......

    17 March 2009 ( #poems )

    உன் முகத்திலிருந்து முன்னே வழியும் வேர்வையில் தானடி என் காதலும் வழியுது.......... உன் பின்னாலிருந்து பேசியாடும் கூந்தலில் தானடி என் ஆவி ஆடுது...... உன் கன்னங்களின் கண் கவரும் குழியில் தானடி என் கவலையும் புதையிது....... உன்னில்........ உன்னில் மட்டும்...

  • நீ செய்யும் எதுவும்........

    24 November 2009 ( #poems )

    நீ பேசும் எந்த மொழியும் என் தாய் மொழியே...! நீ வசிக்கும் எந்த நாடும் என் தாய் நாடே....! நீ பழகும் எந்த இனத்தவரும் என் உடன்பிறப்புக்களே....! நீ நடக்கும் எந்த பாதையும் என் மோட்சமே.....! நீ சிரிக்கும் எந்த நேரமும் என் விடியலே...! நீ ரசிக்கும் எந்த கவிதையும்...

  • உன் முகவரி மட்டும் தா....

    01 May 2010 ( #poems )

    நீ 'ஆன்லைன்' என தெரிந்தும் 'பிங்' பண்ண தோணவில்லை.... நீ 'ஸ்டேட்டஸ் மெசேஜ்' மாற்றியிருந்தும் 'பஸ்' எழுத முடியவில்லை... நீ 'போட்டோ அப்லோட்' செய்திருந்தும் 'கமெண்ட்' குடுக்க பிடிக்கவில்லை..... நீ 'செல் நம்பர்' குடுத்தும் 'மெசேஜ்' அனுப்ப விருப்பமில்லை......

  • ஆனாலும் காதலிக்கிறேன்.....

    08 September 2009 ( #poems )

    நான் கண்டதிலே நீ தான் அழகாய் இருக்கிறாய்.... உன்னைக் கண்ட பின் அனைத்தும் அழகிழந்துவிட்டது...... நான் அறிந்ததிலே நீ தான் புதுமையாய் இருக்கிறாய்..... உன்னை அறிந்த பின் அனைத்தும் பழமையாகிவிட்டது..... நான் உணர்ந்ததிலே நீ தான் உண்மையாய் இருக்கிறாய்..... உன்னை...

  • என் காதலால்....

    17 November 2009 ( #poems )

    என்ன முயன்றாலும் உன் நிழலுக்கு கூட பொருத்தமான நிறம் தீட்ட முடிவதில்லை என் கவிதைகளால்....... எங்கு தேடினாலும் உன் விழி போல விளையாடும் மீன் காண முடிவதில்லை என் கண்களால்.... எப்படி படித்தாலும் உன் மௌனத்தின் இலக்கண அர்த்தம் புரிய முடிவதில்லை என் தமிழால்........

  • மழை துளிகள்..... தென் துளிகள்....

    16 March 2009 ( #poems )

    என் கனவுகளுக்கு கல்லறை கட்டாதீர்... மீறினால் என் கல்லறையும் கனவு காணும்..... உனக்கு நான் தெளிந்த நீரோடை..... எனக்கு நீ மட்டுமே சங்கமம்..... எங்கு கற்றாய்? விழி மீது விழி மோதவிட்டு இதயம் திருடும் கலையை..... சுவாசிக்க மறந்து காத்திருக்கிறேன்.... உனக்காக...

  • உன்னிடம் வேண்டுவதெல்லாம்..........

    19 November 2009 ( #poems )

    நீ செல்லும் இடங்களுக்கெல்லாம் எனை கூட்டி செல்ல வேண்டாம்..... நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீ, கூட வர வேண்டாம்..... உன்னிடம் வேண்டுவதெல்லாம் வாழ்வு செல்லும் இடங்களுக்கு காதலை மட்டும் கூட்டி செல்வோம் இருவரும் இணைந்தே.....!!!! Disclaimer: This website...

  • வாழ்கிறதடி என் காதல்.....

    17 March 2009 ( #poems )

    உன் கார்குழல் சூழலிலே.... கன்னத்து குழிகளிலே.... கால்பாதத்து கொலுசிலே..... கைவளையல் ஓசையிலே..... கண்களின் மொழியிலே.... கள்ள சிரிப்பினிலே.... கனவின் மௌனத்திலே.... காற்று போல் வாழ்கிறதடி என் காதல்..... அதில் காணாமல் போகிறதடி என் கவலை..... Disclaimer: This...

  • காதலே....

    26 May 2010 ( #poems )

    காதலே.... அழைக்காமல் வாழ்வில் வருகிறாய்... ஆசைக்கனவு ஆயிரம் தருகிறாய்.... நிஜ வாழ்வில் நானிழந்த அனைத்தையும் நினைவில் கிடைக்கச் செய்கிறாய்... நினைவில் நிகழ்ந்த அனைத்தும் நிஜமாய் கிடைக்காதென்கிறாய்.... நடக்காததை நடத்திக் காட்டுகிறாய்... நடந்ததை நீக்கிக்...

  • காதல் எனப்படுவது யாதெனில்...

    12 August 2009 ( #poems )

    காதல் எனப்படுவது யாதெனில்... இன்றளவும் எனக்கு கிடைக்கபெறாத ஒன்று. நாளையே கூட நீ வரலாம்.. உன்னிடம் செல்லமாய் சீண்டியும் ஒரு முத்தத்திற்கு கெஞ்சியும் விளையாட வேண்டிய நேரமிது.. பெட்டி தட்டி கொண்டும் ஆணிகள் பிடுங்கி கொண்டுமிருக்கிறேன்.. எங்கிருக்கிறாய் நீ??...

  • உனக்காக - 4

    02 November 2012 ( #poems )

    கன்னத்தில் கை வைத்து கண்கள் சிரிக்க எனை பார்க்கிறாய் ரசிப்பதாய் கூறிக்கொண்டு…. ரசிப்பது நான் தானென ரகசியம் சொன்னது காதல்…. /*/*/*/*/*/*/*/ எனக்கும் சேர்த்து நீ சிந்திக்கிறாய்… என் சிந்தனையெல்லாம் ‘நீ’ மட்டும் தான்…. /*/*/*/*/*/*/*/ நீ எதிர்பார்த்ததை நான்...

  • பத்தாம் சந்திப்பில்.......

    24 March 2009 ( #poems )

    முதலாம் சந்திப்பில் முகம் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.... இரண்டாம் சந்திப்பில் இன்பமாய் நாம் வாழ ஆவல் கொண்டேன்.... மூன்றாம் சந்திப்பில் முழுவதுமாய் என் மனம் தந்தேன்.... நான்காம் சந்திப்பில் நல்வழி நின்று நாணம் கொண்டேன்..... ஐந்தாம் சந்திப்பில் ஐயம் திருபுர...

  • அன்பு காட்டு;

    17 March 2009 ( #poems )

    அன்பு காட்டு; ஆனால் அடிமையாகி விடாதே. ` இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே. ` பணிவாய் இரு; ஆனால் கோழையாய் இராதே. ` கண்டிப்பாய் இரு; ஆனால் கோபப்படாதே. ` சிக்கனமாய் இரு; ஆனால் கஞ்சனாய் இராதே. ` சுறுசுறுப்பாய் இரு; ஆனால் பதட்டப்படாதே. ` தர்மம் செய்; ஆனால்...

  • தமிழா.....

    22 July 2009 ( #poems )

    வெக்கங்கெட்ட தமிழா..... உன் வேட்டியை வேறொருவன் பிடுங்கினாலும் வேகம் வராதா உனக்கு? மானங்கெட்ட தமிழா, உன் மனைவியின் மாராப்பை மற்றொருவன் இழுத்தாலும் மானம் சுடாதா உனக்கு? உன் இனம் உருத்தெரியாமல் அழியுதடா உன் பாதம் கீழே.... ஈ காக்காய் கூட இனிதாய் வாழும் ஈழ...

<< < 1 2 3 4 5 > >>

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog