Follow me
Newsletter
Subscribe to be notified of future posts.
Top posts
-
ஆற்றாமை ............!
07 December 2009 ( #poems )
மனசுல ஒன்ன வச்சேன்- உம்ம உசுருல என்ன வச்சேன் கைல கைய வச்சு- எனக்கு காதல சொன்ன மச்சான்.... வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் நிக்குதைய்யா..... வீதியில வாரதெல்லாம் உம்மொகமா தெரியுதைய்யா..... கஞ்சி தண்ணி கொறயில்ல காசு பணம் கொறயில்ல நெஞ்சு செத்து போச்சே...
-
காதல் அனைத்தும் செய்யும்....
30 June 2009 ( #poems )
காதல் சிந்தனை சிறக்க செய்யும்.... சிந்திப்பவனை சீர் செய்யும்...... காதல் மனதை மலர செய்யும்.... மனதில் உள்ளவரை மணக்க செய்யும்.... காதல் எண்ணத்தை உயர செய்யும்.... எண்ணியவரை உலகறிய செய்யும்.... காதல் மாயம் செய்யும்.... மானம் காக்கவும் செய்யும்.... காதல்...
-
கவிதை....
03 April 2009 ( #poems )
எண்ணத்தின் வெளிப்பாட்டில் வார்த்தை விளையாடுவது கவிதை..... மனதின் மூலையில் மௌனம் பேசுவது கவிதை.... கண்களின் கண்ணீரிலும் காவியம் காண்பது கவிதை..... குழந்தையில் குதூகலத்தில் குடும்பம் மகிழ்வது கவிதை..... இறுதியாக, இன்னும் என்னை இறுக்கி பிடித்து இறக்காமல்...
-
காதலன்றி வேறென்ன?
25 November 2009 ( #poems )
மாலை மயங்கும் பொழுதில் மழை சிந்தும் குளிரில் மாட முற்றத்தில் நீ தந்து நான் அருந்தும் தேநீரில்..... நீண்ட பயணத்தில் இரவு நேரத்தில் எதிரெதிர் இருக்கையில் நீ அனுப்பி நான் சிலிர்க்கும் பார்வையில்.... தாளாத தலை வலியில் தாய் போன்ற உன் மடியில் தானாக எனை ஏந்தி...
-
காதல் துளிகள்.....
30 September 2009 ( #poems )
உன்னை முதலில் பார்த்த அன்று கதவிடுக்கின் ஓரத்தில் நீ வீசிய ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டேன் எனக்கான உன் வாழ்நாள் காத்திருப்பை..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும் இறக்காமல் இருக்கும் இதழால் நீ சிந்தி இதயத்தில் நான்...
-
எனகேற்றவனே
24 July 2009 ( #poems )
டேய் திமிரெடுத்தவனே.......... என் திமிர் எடுத்தவனே........ டேய் என்மேல் பைத்தியம் பிடித்தவனே........ என்னை உன்மேல் பைத்தியமாக்கியவனே...... எனக்கு தெரிந்த மழை உன் கவிதை எனக்கு தெரிந்த மலை உன் மார்பு எனக்கு தெரிந்த தென்றல் உன் புன்னகை..... எனக்கு தெரிந்த...
-
அதெல்லாம் ரகசியம்
04 June 2010 ( #poems )
செத்து போன பாட்டியும் கூடவேபோன தாத்தாவும் சொல்லிட்டு போகல...... பக்கத்து வீடு அக்கா மாமா போனப்ப்புறம் மறுபடியும் கட்டிக்கல..... வினுவுக்கு அம்மா இல்ல அவன் அப்பா அத கண்டுக்கல அவுங்க அப்பா சொல்லியும் கேக்கல.... புதுசா கட்டிகிட்ட புவனா அத்த திரும்ப வீட்டுக்கே...
-
சீக்கிரம் வந்துவிடு ..........
18 September 2009 ( #poems )
மீண்டும் உன் வருகைக்காக காத்திருக்கிறது என் வீடு .............. முதல் நாள் நீ வந்த போது வீட்டுக்குள் பரவிய வெளிச்சம் இன்னும் இறைந்து கிடக்கிறது எல்லா அறைகளிலும் ......... உன் மெளனங்கள் அலைந்து கொண்டிருக்கிறது நான் செலவழித்த வார்த்தைகளைத்தேடி........ நான்...
-
காதல் தேர்தல்
05 April 2010 ( #poems )
காதல் தேர்தலில் கண்கள் சின்னத்தில் பார்வை வீசியே ஓட்டு கேட்டாய்..... முடிந்ததும் தருவதாக முத்த வாக்குறுதிகள் அள்ளி வீசினாய்.... தேர்தல் அன்று தேவதையாய் தரிசனம் தந்தாய்..... தெரியாமலே போனது, தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி பக்கமே நீ தோன்ற போவதில்லை என்று.......
-
மௌனமாய் கழிகின்றதென் நாட்கள்......
01 April 2010 ( #poems )
மௌனமாய் கழிகின்றதென் நாட்கள்...... கண் விழிக்கிறேன் காணவில்லை உன் காலடி சுவடு...... காது தீட்டுகிறேன் கேட்கவில்லை உன் கொலுசொலி..... அறையெங்கும் அலைகிறேன் அகப்படவில்லை உன் அழகு முகம்.... வீடு முழுதும் தேடுகிறேன் விரலருகே இல்லை உன் வெட்க புன்னகை.... போய்விட்டாய்......
-
நீ எனக்கு தாயுமாகிறாய்.....
03 September 2009 ( #poems )
என்னை செலவழித்து நான் உன்னை வாங்கும் போதெல்லாம், என்னை சேமித்து நீ காதல் வாங்கிக் கொள்கிறாய்...... என்னை தொலைத்து நான் உன்னில் தேடும் போதெல்லாம், என்னை கண்டெடுத்து நீ உனக்கே வைத்துக் கொள்கிறாய்..... என்னை இழந்து நான் உன்னை பெரும் போதெல்லாம், என்னை பெற்று...
-
Welcome to Overblog!
16 March 2009 ( #poems )
This automated message is the first article of your blog. It will help you get started with Overblog. You can edit or delete it by going to the "Publish" section of your administration page. Hope you'll enjoy blogging with us! The Overblog team PS: In...
-
பிரிவாற்றாமை.....
16 March 2009 ( #poems )
என்னவனே..... உன்னை எனக்கு தந்த நிம்மதியில் போய்விட்டாய் நீ.... கணிசமாய் நினைப்பதாயும் கனவில் என்னோடு வசிப்பதாயும் கூறி.... என் நடைமுறை வாழ்கையின் நிலைமை அறிவாயா நீ? உன்னை தவிர அனைவரின் மத்தியிலும் அகதியாய் நான்.... நீ தீண்டிய இடங்கள் தீயாய் தகிக்கின்றன......
-
உன் கொலுசொலி....
10 August 2010 ( #poems )
நீ அருகே வரும் போது இசையாய் இனிக்கும் உன் கொலுசொலி, தூரம் போகும் போது ஒப்பாரியாய் ஓலமிடுகிறது....
-
நான் கட்டிய வீடு......
10 August 2010 ( #poems )
Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
ஒப்பந்தம்........
10 August 2010 ( #poems )
இதயத்தில் குளிர் பரப்பி இமைகளில் மழை பொழியசெய்வதே காதலுடனான உன் ஒப்பந்தமோ.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
அகதி.....!!!
04 October 2010 ( #poems )
ஆயிரம் பேர் அருகிருந்தாலும் அகதியாய் நான், அவனில்லாமல்....!!! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
சங்கமம் எங்கே?
06 September 2010 ( #poems )
உனக்கான என் காதல் என் விழியில்.... எனக்கான உன் காதல் உன் இதழில்..... சம்மதம் இதோ, என் பார்வையால் உனக்கு.... சங்கமம் எங்கே? உன் இதழால் எனக்கு.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
என்னையே பார்த்திரு....
10 August 2010 ( #poems )
உன் விழி கூறும் கவிதையை மொழிபெயர்க்க முயல்கிறேன்.... முடியும்வரை என்னையே பார்த்திரு.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
மழையை ஏமாற்றிவிடாதே....
10 August 2010 ( #poems )
இன்று மேகமூட்டம் அதிகமாய் உள்ளது.... மழை வருமென எதிர்பார்க்கப்படுகிறது.... நீ குடையை மறந்துவிட்டு வா.... மழையை ஏமாற்றிவிடாதே.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
உன் நினைவு.....
10 August 2010 ( #poems )
Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
நானுண்டு மறவாதே.......
13 August 2010 ( #poems )
கனவுக்குள் இடியிடித்து கண்களில் மழை பொழிய கண்ணீர் வெள்ளம் கரை கடந்ததோ.... அதற்கு அணை கட்டவும் அழகேயுனை கட்டி அணைக்கவும் நானுண்டு மறவாதே - என் நினைவை துறவாதே.... Copyright: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights...
-
நம் காதல்.....
18 March 2010 ( #poems )
உன்னை தேடும் ஒவ்வொரு முறையும் தொலைந்து போகிறேன் நான்.....! அனால் ஒவ்வொரு முறையும் கிடைத்து விடுகிறது நம் காதல்..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.
-
காதல் முத்தம் வளர்த்தது.....
12 August 2009 ( #poems )
என் உதடு கடிக்க தான், நீ இத்தனை காலம் பல் வளர்த்தாய்..... உன் உதடு சுவைக்க தான், நான் இத்தனை காலம் இதழ் வளர்த்தேன்..... நம் உதடுகள் நசுங்கத்தான், காதல் இத்தனை காலம் முத்தம் வளர்த்தது..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj...
-
ஆத்தி..... ஆத்திசூடி.....
09 July 2009 ( #poems )
அன்பு விதை ஆசை ஒழி இயற்கை நேசி ஈன்றவள் இறை உண்மை பேசு ஊருக்கு நன்று செய் எண்ணத் தெளிவு கொள் "ஏன்" அறி ஐயம் அகற்று ஒன்றாய் இரு ஓர் உலகு படை ஔவை நினை Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.