Follow me
Newsletter
Subscribe to be notified of future posts.
Top posts
-
என்கிறாய்…. ஏங்குகிறேன்….
26 July 2011 ( #poems )
என்னுடையது அனைத்தும் உன்னுடையது என்கிறாய்…. உன்னை மட்டும் என்னுடையது என்கிறாய்…. ‘லூசு, இது தான் காதல்’ என்கிறாய்… -o0O0o- உனக்காக மீசைத் தியாகம் செய்தவனிடம் ”மடையா… குத்துது’னு தான சொன்னேன் வலிக்குது’னு எப்போ சொன்னேன்?” என்கிறாய்….. -o0O0o- உன்னையே எப்போதும்...
-
உன்னை எங்கு பிரிகிறேன்?
04 June 2011 ( #poems )
காணவில்லையென தேடியலைகிறேன்….. நான் வந்து சேர்ந்ததாய் நீ அனுப்பிய செய்தியை…. ************************************** எப்போதுமே நினைத்துக்கொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன நினைத்துக்கொண்டிருப்பாயென…. ***************************************** உன் அழைப்பிற்கு...
-
காதல் பரிசு....
11 February 2011 ( #poems )
உன்னைத் தேடி தொலைந்த தருணங்கள் இன்றும் ஈரமாய்… உனக்காக தொலைத்த தருணங்கள் இன்னும் மிச்சமாய்…. என் உள்ளத்தின் ஏக்கங்கள் உதடுகளின் மௌனத்தில்… உன் முத்தம் மொழிபெயர்க்க வழியின்றி விழிப்பதென்ன….. உனக்குள் இருப்பது நானென்று சொல்லித்தெரிய அவசியமில்லை எனக்கு…...
-
மனதெல்லாம் மழைக்காலம்....!
21 May 2010 ( #poems )
மழை.... என் காதலி.... நீ வரும் வரை.... ஒவ்வொரு முறையும் முதல் துளி முத்தம் தந்து வரவேற்பாள் கண்ணுக்குள்.... குடை தடை மீறி காதில் காதல் கூறி என்னைத் தொடவே விண்ணை துறப்பாள்.... மொட்டு மலர்வது போல மௌனமாய் மலர்ந்தது அவளுக்கான என் காதல்... உன்னைக் காட்டியதும்,...
-
காதல் நம்மை ஆள்கிறது.....
17 September 2009 ( #poems )
உன் ஸ்பரிசத்தின் சூடு தீண்டவே அடிக்கடி உன்னை கட்டிக் கொள்கிறேன்..... உன் மூர்க்கத்தின் எல்லை தாண்டவே அடிக்கடி உன்னை முட்டிக் கொள்கிறேன்.... நீ என்னை அளவாக தீண்டுகிறாய்..... நானோ உன்னை அழகாக தூண்டுகிறேன்..... காதல் நம்மை ஆழமாக ஆள்கிறது..... Disclaimer:...
-
நீ.................!
05 December 2009 ( #poems )
என் மனம் நிலமாய் அதில் விழுந்த நல் விதையாய் நீ............! என் விழி மலராய் அதில் விழுந்த பனித்துளியாய் நீ.............! என் மொழி தேனாய் அதில் விழுந்த முக்கனியாய் நீ.................! என் கனவு பாலையாய் அதில் வந்த நன் நீராய் நீ.........! என் கவிதை சொல்லாய்...
-
நீயும்.... நம் காதலும்....
22 May 2009 ( #poems )
உன் நினைவுகளை என் நெஞ்சில் உயிராய் வைத்திருக்கிறேன் என்பது போய்......! உண்மையில் உன் நினைவு தான் என் நெஞ்சை உயிரோடு வைத்திருக்கிறது....! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என் மனதை பந்தாடி களிகிறீர்கள் நீயும் நம் காதலும்.... ~~~~~~~~~~~~~~~~~ பெண்ணை கட்டிகொடுக்கும்...
-
நீ…. நான்…. மழை….. :)
12 August 2011 ( #poems )
என் மேல் சிந்திச்சிதறும் மழைத்துளிகளை சேமிக்கிறேன்… உனக்கு முன் எனைத் தீண்டியவையென காமிக்க….. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சில்லிடும் சாரல்போல் சிலிர்க்க செய்வதில்…. கண்ணீர் உகுக்கும் கணங்களில் கட்டியணைத்துக் கொள்வதில்…. சின்ன சின்ன சண்டையில் சித்தரவதை...
-
உனக்காக - 2
22 May 2012 ( #poems )
மெல்லிய தூரலில் சில்லிட்டபடியே நாம் கடந்து போகும் பாதையெங்கும் காதலே விதைக்கப்படுகிறது oO0Oo என்றோ எடுத்த புகைப்படத்தில் உன் குறுஞ்சிரிப்பும் என் வெக்கமும் கை கோர்த்திருக்க கண்ணோரத்தில் துளிர்த்த நீர் சொல்லியது வெக்கம் ஒருநாளும் ஈரம் போவதில்லையென…. oO0Oo...
-
உன்னை விட அழகானவள் நீ...........!
08 January 2010 ( #poems )
'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க'னு நான் சொன்னதுக்கு 'பொய் சொல்லாத'னு சிணுங்கியவளே...! நான் சொல்வதெல்லம் உண்மை உண்மை தவிர வேறில்லை .... நான் பொய் சொன்னால் முரைத்து பார்க்கும் போது எவ்வளவு அழகு தெரியுமா நீ நான் மழையில் நனைந்தால் திட்டியபடியே துவட்டும் போது என்...
-
மலர்ந்த காதலும் மறைந்த நட்புகளும்....
03 May 2010 ( #poems )
அழகான அந்திப் பொழுதில் ஆனந்தமாய் ஆர்பரித்த நிலையில், எனக்கு 'அண்ணா'வும் உனக்கு 'மச்சி'யுமான நண்பனொருவன் அறிமுகப்படுத்தினான் நம்மை நமக்கு....! இதமான நட்பு இயல்பாய் வளர்ந்தது... இருவரும் பேச பேச இன்னும் இன்னும் வளர்ந்தது..... கடலின் அலையும் காலடி மணலும்...
-
உன் மௌனம்....
29 March 2010 ( #poems )
என் காதல் அலை வீசும் போது கடலாய் உன் மௌனம்.... என் கற்பனைக் குதிரை பறக்கும் போது கடிவாளமாய் உன் மௌனம்.... என் இளமைத் தென்றல் வீசும் போது நாணலாய் உன் மௌனம்...... என் மோகத் தீ எரியும் போது நீராய் உன் மௌனம்..... என் இரவுத் தேர் ஓடும் போது கனவாய் உன் மௌனம்.......
-
உள்ளம் உரைத்த நாள் முதல்....
13 May 2010 ( #poems )
உன்னிடம், உள்ளம் உரைத்த நாள் முதல்.... இருக்கிறேன்... அவ்வளவு தான்... உயிருடனா? தெரியவில்லை.... இரவின் இருளை இம்சையோடு ரசிக்கிறேன்... விடியும் பொழுதில் விட்டத்தை வெறிக்கிறேன்.... தூங்குவதாய் நினைக்கிறன்... நினைவை தூங்க வைக்கிறேன்... சிரிப்பதாய் நம்புகிறேன்......
-
என் காதல்.....!
15 December 2009 ( #poems )
நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்....! நான் உன் பெயரை கோடி முறை ஜெபித்திருந்தாலும் நீ என் பேர் சொன்ன அந்த நொடியில் தான் முதல் பூ பூத்தது என் காதல்....! நான் உன்னிடம் கனவிலும் நினைவிலும்...
-
காதல் கைகூடும் என்றெண்ணி.....
25 September 2009 ( #poems )
தனிமை பேசும் போது நான் பேச்சிழந்து போனேன்..... என்றாவது உன்னுடன் பேசுவேன், அன்று தனிமை தனிமைப்படும் என்றெண்ணி.... மௌனம் கூச்சலிடும் போது நான் காதடைத்து போனேன்.... என்றாவது உன்குரல் கேட்பேன், அன்று மௌனம் ஊமையாகிவிடும் என்றெண்ணி.... கனவு கைதட்டும் போது...
-
இப்போதாவது புரிந்துகொள்...............
22 January 2010 ( #poems )
ஊரில் திருவிழா..... எல்லோரும் கோவில் செல்கின்றனர், அம்மனை தரிசிக்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீடு தேடி ஓடி வருகிறேன்..... வீட்டில் பூஜை..... எல்லோரும் கண் மூடி கை கூப்புகின்றனர் கடவுளை வணங்க..... நான் ஒருவன் மட்டும் உன் வீட்டு ஜன்னல் பார்க்கிறேன்........
-
நேசிக்க…நீ மட்டும்தான்!
06 July 2009 ( #poems )
எனக்கு உன்னைப்போல கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய். எனக்கும்தான் உன்னைப்போல கவிதை பேசத் தெரியாது! * கல்லூரியில் கூட யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை. காதலில் மட்டும் உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன். * கவிதையெழுதுவதில் என் விரல்களை வென்றுவிடுகின்றன...
-
Itz yu.... :)
11 August 2011 ( #poems )
itz yu… who sows the first smile in my lips…. though leaving home several mile with hickups… itz yu… who shares wat yu have to drink and eat… always getting nothing from me but beat… itz yu… who makes al ma lonely day and hectic tyme, into a happiest...
-
நீ நான் காதல்.....
19 November 2009 ( #poems )
தோற்பது உறுதி என தெரிந்தும் கடைசி பந்து வரை விளையாடும் வீரன் போல் தான் உன்னைக் காதலிக்கும் நானும்..... ~~~~~~~~~~~~~~~~~~~~ உன் புன்னகைக்கு உலகத்தையே உயில் எழுதி தரலாம்.... என் உலகமே நீதானே உன்னை உனக்கே எப்படி தருவது? ~~~~~~~~~~~~~~~~~~~~ "உன் பார்வை...
-
நமக்குள் ஒன்றும் இல்லை....
22 March 2010 ( #poems )
சந்திக்கிறோம் பிரிகிறோம் நமக்குள் எந்த வருத்தமும் இல்லை......... நெருங்குகிறோம் விலகுகிறோம் நமக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லை......... சேர்ந்து இருக்கிறோம் தனித்து நிற்கிறோம் நமக்குள் எந்த சலனமும் இல்லை....... தொட்டுகொள்கிறோம் விட்டுவிடுகிறோம் நமக்குள்...
-
(காமம் உரைத்தல் காரிகைக்கு அழகன்று....)
25 April 2009 ( #poems )
முதல் முதலாய் என்னை துன்பப்படுத்து..... முழுவதுமாய் என்னை இன்பப்படுத்து....... மெல்லமாய் தழுவு..... கள்ளமாய் சிரி..... வெள்ளமாய் அணை.... உதடுகள் வேர்க்கும் வரை உயிரை பருகுவோம்..... உடல் ஓயும் வரை உள்ளம் உருகுவோம்..... ஒட்டு மொத்தமாய் முத்தம் பரிமாறிக்...
-
உன்னை..............
03 September 2009 ( #poems )
உயிருக்குள் உன்னை பூட்டி வைக்கவில்லை..... உனக்குள் உயிரை தேக்கி வைத்துள்ளேன்..... கண்ணுக்குள் உன்னை சிறை வைக்கவில்லை.... உன்னில் கண்ணை நிலைத்து வைத்துள்ளேன்.... மனிதில் உன்னை மறைத்து வைக்கவில்லை உன்னில் மனதை விதைத்து வைத்துள்ளேன்.... என்னில் உன்னை சேர்த்து...
-
காதல் பருவம்.
26 March 2009 ( #poems )
காதல் பருவத்தில் உன் விரல் பிடித்து நடை பழகியவன் நான்..... காதல் திருவிழாவில் உன் விழி கண்டு வழி தொலைத்தவன் நான்..... காதல் தேர்வில் உன்னைப் படித்து தேர்வானவன் நான்...... இறுதியில், காதல் மரணத்தில் உன்னாலே மரித்தவன் நான்.... Disclaimer: This website and...
-
கல்விய கேக்குரோங்க....
30 June 2009 ( #poems )
சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க.... சித்தெறும்பு முதுகுல பாராங்கல்ல பாருங்க.....(சிட்டுக்குருவி) பொண்ணுங்கெல்லாம் படிக்கணும் னு பெரியவக சொன்னாக சொன்னவாக சொல்லிவச்ச சொல்ல கேக்க யாரு இங்க? சொல்ல கேக்க யாரு இங்க? ரெண்டெழுத்து படிச்சு புட்டா தலையெழுத்து...
-
உன் அன்பை பெற எண்ணி.............
14 September 2009 ( #poems )
ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழை துளிகள் எல்லாம், உன்னை முத்தமிட வந்து முடியாமல் செத்துப் போனவை.... செடியில் இருந்து உதிரும் பூக்கள் எல்லாம் உன் கூந்தலில் மலர பூத்து முடியாமல் தற்கொலை செய்தவை..... கடலில் அலையும் அலைகளெல்லாம் உன் பாதம் தொட வந்து முடியாமல்...