Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

2010-12-08T12:36:00+01:00

wat'll be ma life?

Posted by கண்மணி.....

wat'll be ma life? a walk on the kinfe? will it be two side burning candle too hard to handle...? will it be a paper al alone in the air that flies widout a care... will it be a light that appears so far but cannot be reached ever... al ma love go in...

Read more

2010-12-07T12:40:00+01:00

என்ன தரவியலும்?

Posted by கண்மணி.....

எந்த கம்பளியும் என் குளிர் போக்காது உன் கையணைப்பு தவிர.... எந்த அமுதமும் என் தாகம் தணிக்காது உன் எச்சில் தவிர.... எந்த பாடலும் எனக்கு இசையாகாது உன் சிரிப்பு தவிர.... எந்த வார்த்தையும் என் கவியில் சேராது உன் "ஓய்" தவிர... எந்த தியானமும் எனக்கு முக்தி தராது...

Read more

2010-12-02T13:56:00+01:00

நெஞ்சுக்கு நேரமில்லை.....

Posted by கண்மணி.....

உன்னை முதலில் எங்கு கண்டேனென அறியச் சொல்லி ஆணையிடுகிறது மனம் கண்ணை.... உன்னை சுமப்பதாலே அதிகம் துடிக்கிறதென குற்றம் சாட்டுகிறது இதயம் என்னை ... உன்னை எங்கே பார்ப்பது? என்ன பேசுவது? எப்படி பழகுவது? என்ற கேள்விகளுக்கு விடை தேடியே ஓய்ந்து விடுகிறது உள்ளம்.......

Read more

2010-11-26T14:05:00+01:00

நீ...!!!

Posted by கண்மணி.....

தந்தைக்குப் பின் என் கண் பார்த்து பேசும் முதல் ஆடவன் நீ...!!! சீண்டும் எண்ணம் சிறிதும் இன்றி கை பிடித்து அழைத்து செல்லும் சுத்தமானவன் நீ...!!! ஆண்மைக்கும் மென்மை உண்டு மென்மையிலும் மேன்மை உண்டு உணரச் செய்தவன் நீ...!!! சாமத்தில் நான் உறங்கிட சத்தமின்றி...

Read more

2010-11-19T16:56:00+01:00

உன்னால் மட்டுமே

Posted by கண்மணி.....

உன்னால் மட்டுமே என் அருகில் உறங்கிக்கொண்டே கனவில் வர முடியும்.... உன்னால் மட்டுமே என் கண்ணீரிலும் இன்பம் உணர்த்த முடியும்.... உன்னால் மட்டுமே என் கவலையில் இதம் கொடுக்க முடியும்..... உன்னால் மட்டுமே என் வாழ்விற்கு வரம் தர முடியும்.... உன்னால் மட்டுமே என்...

Read more

2010-10-04T16:09:00+02:00

காதல் வலி...!!!

Posted by கண்மணி.....

இங்கே தான் இங்கே தான் உன்னைக் கண்டேன்... கண்டதுமே கண்டதுமே காதல் கொண்டேன்... அங்கேயே அங்கேயே மோட்சம் கண்டேன்... எங்கேயோ எங்கேயோ விண்ணில் சென்றேன்..... கண் மறைந்து நீ பார்த்த ஒற்றை பார்வையில் காதலின் முகவரி கண்டேன்.... உன் காலடி தடம் பதிந்த இடம் யாவும்...

Read more

2010-10-04T16:04:00+02:00

அகதி.....!!!

Posted by கண்மணி.....

ஆயிரம் பேர் அருகிருந்தாலும் அகதியாய் நான், அவனில்லாமல்....!!! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2010-09-06T08:56:00+02:00

சங்கமம் எங்கே?

Posted by கண்மணி.....

உனக்கான என் காதல் என் விழியில்.... எனக்கான உன் காதல் உன் இதழில்..... சம்மதம் இதோ, என் பார்வையால் உனக்கு.... சங்கமம் எங்கே? உன் இதழால் எனக்கு.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2010-08-13T09:40:00+02:00

நானுண்டு மறவாதே.......

Posted by கண்மணி.....

கனவுக்குள் இடியிடித்து கண்களில் மழை பொழிய கண்ணீர் வெள்ளம் கரை கடந்ததோ.... அதற்கு அணை கட்டவும் அழகேயுனை கட்டி அணைக்கவும் நானுண்டு மறவாதே - என் நினைவை துறவாதே.... Copyright: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights...

Read more

2010-08-10T14:57:00+02:00

ஒப்பந்தம்........

Posted by கண்மணி.....

இதயத்தில் குளிர் பரப்பி இமைகளில் மழை பொழியசெய்வதே காதலுடனான உன் ஒப்பந்தமோ.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog