என் காதல் அலை வீசும் போது கடலாய் உன் மௌனம்.... என் கற்பனைக் குதிரை பறக்கும் போது கடிவாளமாய் உன் மௌனம்.... என் இளமைத் தென்றல் வீசும் போது நாணலாய் உன் மௌனம்...... என் மோகத் தீ எரியும் போது நீராய் உன் மௌனம்..... என் இரவுத் தேர் ஓடும் போது கனவாய் உன் மௌனம்.......
2010-03-29T12:41:00+02:00