Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

2009-09-24T07:25:00+02:00

எனக்கு மோட்சம் தான்.....

Posted by கண்மணி.....

முத்தமோ, புன்னகையோ உன் இதழில் இருந்து உதிரும் போது எனக்கு அமுதம் தான்..... வெட்கமோ, கூச்சமோ உன் கன்னங்களில் இருந்து வழியும் போது எனக்கு இன்பம் தான்..... கனவோ கற்பனையோ உன் நினைவில் மிதந்து நனையும் போது எனக்கு சொர்க்கம் தான்.... வாழ்வோ வரமோ உன் வதனம் கண்டு...

Read more

2009-09-18T06:52:00+02:00

சீக்கிரம் வந்துவிடு ..........

Posted by கண்மணி.....

மீண்டும் உன் வருகைக்காக காத்திருக்கிறது என் வீடு .............. முதல் நாள் நீ வந்த போது வீட்டுக்குள் பரவிய வெளிச்சம் இன்னும் இறைந்து கிடக்கிறது எல்லா அறைகளிலும் ......... உன் மெளனங்கள் அலைந்து கொண்டிருக்கிறது நான் செலவழித்த வார்த்தைகளைத்தேடி........ நான்...

Read more

2009-09-17T15:41:00+02:00

காதல் நம்மை ஆள்கிறது.....

Posted by கண்மணி.....

உன் ஸ்பரிசத்தின் சூடு தீண்டவே அடிக்கடி உன்னை கட்டிக் கொள்கிறேன்..... உன் மூர்க்கத்தின் எல்லை தாண்டவே அடிக்கடி உன்னை முட்டிக் கொள்கிறேன்.... நீ என்னை அளவாக தீண்டுகிறாய்..... நானோ உன்னை அழகாக தூண்டுகிறேன்..... காதல் நம்மை ஆழமாக ஆள்கிறது..... Disclaimer:...

Read more

2009-09-14T06:48:00+02:00

உன் அன்பை பெற எண்ணி.............

Posted by கண்மணி.....

ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழை துளிகள் எல்லாம், உன்னை முத்தமிட வந்து முடியாமல் செத்துப் போனவை.... செடியில் இருந்து உதிரும் பூக்கள் எல்லாம் உன் கூந்தலில் மலர பூத்து முடியாமல் தற்கொலை செய்தவை..... கடலில் அலையும் அலைகளெல்லாம் உன் பாதம் தொட வந்து முடியாமல்...

Read more

2009-09-08T16:01:00+02:00

ஆனாலும் காதலிக்கிறேன்.....

Posted by கண்மணி.....

நான் கண்டதிலே நீ தான் அழகாய் இருக்கிறாய்.... உன்னைக் கண்ட பின் அனைத்தும் அழகிழந்துவிட்டது...... நான் அறிந்ததிலே நீ தான் புதுமையாய் இருக்கிறாய்..... உன்னை அறிந்த பின் அனைத்தும் பழமையாகிவிட்டது..... நான் உணர்ந்ததிலே நீ தான் உண்மையாய் இருக்கிறாய்..... உன்னை...

Read more

2009-09-03T15:09:00+02:00

நீ எனக்கு தாயுமாகிறாய்.....

Posted by கண்மணி.....

என்னை செலவழித்து நான் உன்னை வாங்கும் போதெல்லாம், என்னை சேமித்து நீ காதல் வாங்கிக் கொள்கிறாய்...... என்னை தொலைத்து நான் உன்னில் தேடும் போதெல்லாம், என்னை கண்டெடுத்து நீ உனக்கே வைத்துக் கொள்கிறாய்..... என்னை இழந்து நான் உன்னை பெரும் போதெல்லாம், என்னை பெற்று...

Read more

2009-09-03T08:40:00+02:00

உன்னை..............

Posted by கண்மணி.....

உயிருக்குள் உன்னை பூட்டி வைக்கவில்லை..... உனக்குள் உயிரை தேக்கி வைத்துள்ளேன்..... கண்ணுக்குள் உன்னை சிறை வைக்கவில்லை.... உன்னில் கண்ணை நிலைத்து வைத்துள்ளேன்.... மனிதில் உன்னை மறைத்து வைக்கவில்லை உன்னில் மனதை விதைத்து வைத்துள்ளேன்.... என்னில் உன்னை சேர்த்து...

Read more

2009-09-02T09:05:00+02:00

அடிக்கடி என்னை கொல்லாதடி

Posted by கண்மணி.....

அடிக்கடி நகம் கடிக்காதே.... உன் இதழின் சுவை விரலுக்கும், விரலின் சுவை இதழுக்கும் மாறிவிடுகிறது.....! அடிக்கடி கண்ணாடி பார்க்காதே.... உன்னைக் கண்டே கண்ணாடி அழகாகி விடுகிறது.......! அடிக்கடி வானம் பார்க்காதே.... உன்னையே பகலில் சூரியனாகவும் இரவில் நிலவாகவும்...

Read more

2009-08-12T05:56:00+02:00

காதல் முத்தம் வளர்த்தது.....

Posted by கண்மணி.....

என் உதடு கடிக்க தான், நீ இத்தனை காலம் பல் வளர்த்தாய்..... உன் உதடு சுவைக்க தான், நான் இத்தனை காலம் இதழ் வளர்த்தேன்..... நம் உதடுகள் நசுங்கத்தான், காதல் இத்தனை காலம் முத்தம் வளர்த்தது..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj...

Read more

2009-08-12T05:49:00+02:00

என் கர்வ கவிதைகள்....?

Posted by கண்மணி.....

உன்னிடம் என்ன பேசுவது என்ற எண்ணத்திலேயே கரைந்து போகின்றன என் கால மணித்துளிகள்.....! உன்னுடன் எங்கு செல்வது என்ற எண்ணத்திலேயே கலைத்து போகின்றன என் கால் பாதகங்கள்.....! என்னை என்னசொல்லி அழைப்பது என்ற எண்ணத்திலேயே களைந்து போகின்றன என் காலை கனவுகள்....! உன்னை...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog