Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

2009-11-24T08:17:00+01:00

நீ செய்யும் எதுவும்........

Posted by கண்மணி.....

நீ பேசும் எந்த மொழியும் என் தாய் மொழியே...! நீ வசிக்கும் எந்த நாடும் என் தாய் நாடே....! நீ பழகும் எந்த இனத்தவரும் என் உடன்பிறப்புக்களே....! நீ நடக்கும் எந்த பாதையும் என் மோட்சமே.....! நீ சிரிக்கும் எந்த நேரமும் என் விடியலே...! நீ ரசிக்கும் எந்த கவிதையும்...

Read more

2009-11-24T08:09:00+01:00

இப்போதெல்லாம்.....

Posted by கண்மணி.....

நான் கவிதை எழுதும் பொழுதெல்லாம் உன்னை நினைப்பதில்லை.... உன்னை நினைக்கும் பொழுது மட்டுமே கவிதை எழுதுகிறேன்..... இப்போதெல்லாம் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன்..... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All...

Read more

2009-11-19T08:31:00+01:00

உன்னிடம் வேண்டுவதெல்லாம்..........

Posted by கண்மணி.....

நீ செல்லும் இடங்களுக்கெல்லாம் எனை கூட்டி செல்ல வேண்டாம்..... நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீ, கூட வர வேண்டாம்..... உன்னிடம் வேண்டுவதெல்லாம் வாழ்வு செல்லும் இடங்களுக்கு காதலை மட்டும் கூட்டி செல்வோம் இருவரும் இணைந்தே.....!!!! Disclaimer: This website...

Read more

2009-11-19T08:05:00+01:00

நீ நான் காதல்.....

Posted by கண்மணி.....

தோற்பது உறுதி என தெரிந்தும் கடைசி பந்து வரை விளையாடும் வீரன் போல் தான் உன்னைக் காதலிக்கும் நானும்..... ~~~~~~~~~~~~~~~~~~~~ உன் புன்னகைக்கு உலகத்தையே உயில் எழுதி தரலாம்.... என் உலகமே நீதானே உன்னை உனக்கே எப்படி தருவது? ~~~~~~~~~~~~~~~~~~~~ "உன் பார்வை...

Read more

2009-11-17T15:35:00+01:00

எப்படி தெரியும்

Posted by கண்மணி.....

எனக்குள் நீ இருப்பதும் உனக்குள் நான் இருப்பதும் எப்படி தெரியும் இந்த காதலுக்கு? நமக்குள் அனுமதின்றி அமர்ந்து ஆணவமாய் ஆட்சி செய்கிறதே.....!!! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-11-17T15:26:00+01:00

என் காதலால்....

Posted by கண்மணி.....

என்ன முயன்றாலும் உன் நிழலுக்கு கூட பொருத்தமான நிறம் தீட்ட முடிவதில்லை என் கவிதைகளால்....... எங்கு தேடினாலும் உன் விழி போல விளையாடும் மீன் காண முடிவதில்லை என் கண்களால்.... எப்படி படித்தாலும் உன் மௌனத்தின் இலக்கண அர்த்தம் புரிய முடிவதில்லை என் தமிழால்........

Read more

2009-11-17T15:15:00+01:00

காதல் இருக்கும் வரை....

Posted by கண்மணி.....

நீ சத்தமாய் சிரிக்கும் போது இடி கூட சங்கீதமென இசைக்க இசைந்து கேட்கிறேன்.....! நீ மென் புன்னகை புரியும் போது மின்னலின் மெல்லிசையில் மனம் மயங்கி நிற்கிறேன்.....! நீ கோபம் கொண்டு முறைக்கும் போதோ கொஞ்சும் கடல் கொந்தளிப்பது கண்டு கலங்கி போகிறேன்....! என்...

Read more

2009-11-07T10:27:00+01:00

நமக்கெதற்கு வார்த்தை?

Posted by கண்மணி.....

தூறல் போடும் நேரம் எதிர் எதிராய் ரயிலில் சைட் லோவரில் நீண்ட நேரம் நீயும் நானும்.... நான் பேசுவேனென நீ முகம் பார்த்தாய்.... நீ பேசுவாயென நான் மண் பார்த்தேன்.... மழையனுப்பி நம்மை வேடிக்கை பார்த்தது காதல்.... நமக்கெதற்கு வார்த்தை? நாம் பேசுவதை தான் நமக்காக...

Read more

2009-09-30T14:00:00+02:00

காதல் துளிகள்.....

Posted by கண்மணி.....

உன்னை முதலில் பார்த்த அன்று கதவிடுக்கின் ஓரத்தில் நீ வீசிய ஒற்றைப் பார்வையில் கண்டுகொண்டேன் எனக்கான உன் வாழ்நாள் காத்திருப்பை..... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும் இறக்காமல் இருக்கும் இதழால் நீ சிந்தி இதயத்தில் நான்...

Read more

2009-09-25T10:39:00+02:00

காதல் கைகூடும் என்றெண்ணி.....

Posted by கண்மணி.....

தனிமை பேசும் போது நான் பேச்சிழந்து போனேன்..... என்றாவது உன்னுடன் பேசுவேன், அன்று தனிமை தனிமைப்படும் என்றெண்ணி.... மௌனம் கூச்சலிடும் போது நான் காதடைத்து போனேன்.... என்றாவது உன்குரல் கேட்பேன், அன்று மௌனம் ஊமையாகிவிடும் என்றெண்ணி.... கனவு கைதட்டும் போது...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog