Overblog
Follow this blog Administration + Create my blog

2011-06-04T05:32:00+02:00

உன்னை எங்கு பிரிகிறேன்?

Posted by கண்மணி.....

காணவில்லையென தேடியலைகிறேன்….. நான் வந்து சேர்ந்ததாய் நீ அனுப்பிய செய்தியை…. ************************************** எப்போதுமே நினைத்துக்கொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன நினைத்துக்கொண்டிருப்பாயென…. ***************************************** உன் அழைப்பிற்கு...

Read more

2011-05-12T15:04:00+02:00

முத்து முத்தம் போடவா…. :)

Posted by கண்மணி.....

மொழியை விட உன் மௌனமே நிறைய காதல் பேசுகிறது…. குறிப்பாக முத்த பொழுதுகளில்…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கன்னத்தில் தருவதாய் தான் நமக்குள் ஒப்பந்தம்…. உதட்டில் தவறி விழுந்தால் அதற்கு முழுக்க முழுக்க காதலே பொறுப்பு…. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...

Read more

2011-03-31T07:10:00+02:00

காதல் தந்தது உன்னையென...

Posted by கண்மணி.....

உன்னோடு பேசும் என் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுக்கிறேன்... உன் மீதான என் காதலை உனக்கு உணர்த்தவேண்டுமென அதை உணர்த்துவது நானென்று நீ உணரக்கூடாதென... என் உள்ளத்தின் கடவுச்சொல்லாய் உன்னையே நிர்ணயித்திருக்கிறேன் நீ அறியாமலே.... நிச்சயம் ஓர்நாள் கண்டுபிடித்து...

Read more

2011-03-16T06:28:00+01:00

Come to me....

Posted by கண்மணி.....

wateva you say… nothing matters except yr ‘am thr’ Nothing kills me to the core No one made me so vexed and bore No rough time I ever had No incident hurts me so bad Al d ways, life showers flowers on me Al d days, happiness sits on my knee It’s al b’coz...

Read more

2011-02-14T07:18:00+01:00

காதல்...

Posted by கண்மணி.....

வெற்றிடம் தேடி நிரப்பும் காற்றைப் போல நம்மைச் சுற்றி நிரம்பியது காதல்.... உயிர் சொல்லி உள்ளம் செய்யும் தவம் காதல்..... மணல்வெளியாய் நானிருக்க மழை துளியாய் உயிர் நனைக்க வந்தது காதல்.... கண் வாசல் முற்றுகையிட்டு இதையக்கோட்டை சுற்றிவளைத்து உயிர் ராஜ்ஜியம்...

Read more

2011-02-11T14:04:00+01:00

காதல் பரிசு....

Posted by கண்மணி.....

உன்னைத் தேடி தொலைந்த தருணங்கள் இன்றும் ஈரமாய்… உனக்காக தொலைத்த தருணங்கள் இன்னும் மிச்சமாய்…. என் உள்ளத்தின் ஏக்கங்கள் உதடுகளின் மௌனத்தில்… உன் முத்தம் மொழிபெயர்க்க வழியின்றி விழிப்பதென்ன….. உனக்குள் இருப்பது நானென்று சொல்லித்தெரிய அவசியமில்லை எனக்கு…...

Read more

2011-01-12T13:46:00+01:00

அவனும்.... அவளும்....

Posted by கண்மணி.....

காற்றிலாடும் உன் காதோரக் கூந்தல் ஒதுக்கும் பணியிலமர்த்து என்னை... ஓயாமல் உன் காதில் என் காதல் உரைக்க.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நீ கோலம் போடுகையில் உன் பாதம் ஆடிடும் கொலுசழகை காணவே கண்விழிக்கிறேன் அதிகாலை தினமும்.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ "தூங்க...

Read more

2011-01-12T13:34:00+01:00

காதல்....

Posted by கண்மணி.....

நெய்யாக நீயின்றி, காதல் தீ திரியான என்னுயிரை, எரிக்குதடி இப்போது... ~~~~~~~~~~~~~~~~ உன்னை தேடி தொலைந்து போனபோது கிடைத்தது உன் காதல்... ~~~~~~~~~~~~~~~~~ எப்போதுமே கூட வரும் என் நிழலை தோற்கடித்தது உன் நினைவு... ~~~~~~~~~~~~~~~~~ உன் அழைப்பிற்காக மட்டுமே...

Read more

2010-12-23T16:05:00+01:00

காதல் காலம்...

Posted by கண்மணி.....

கருவுற்ற சேதிதனை கணவா உனக்குரைத்த கணம்தனிலே கண்டுகொண்டேன் காதல் இன்னதென்று.... கனவுக்குள்ளும் கால்கள் தரைதொடாது கனிவாய் தாங்கும் கைகளிலே கண்டுகொண்டேன் காமம் பொய் என்று.... மசக்கையின் போதும் மாதம் ஆன பின்பும் மடியோடணைத்து உறங்கச்செய்யும் உன்னில் கண்டுகொண்டேன்...

Read more

2010-12-16T12:06:00+01:00

அந்தாதி...

Posted by கண்மணி.....

(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை... வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி... இருவரும் காதல் கொண்டு மணந்தனர்... மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...) கவிதை அரங்கேறும் நேரம்: ---------------------------------------------------------------------- இளவரசி...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog