Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Follow this blog Administration + Create my blog
MENU

2009-08-12T05:48:00+02:00

காதல் எனப்படுவது யாதெனில்...

Posted by கண்மணி.....

காதல் எனப்படுவது யாதெனில்... இன்றளவும் எனக்கு கிடைக்கபெறாத ஒன்று. நாளையே கூட நீ வரலாம்.. உன்னிடம் செல்லமாய் சீண்டியும் ஒரு முத்தத்திற்கு கெஞ்சியும் விளையாட வேண்டிய நேரமிது.. பெட்டி தட்டி கொண்டும் ஆணிகள் பிடுங்கி கொண்டுமிருக்கிறேன்.. எங்கிருக்கிறாய் நீ??...

Read more

2009-07-24T09:03:00+02:00

எனகேற்றவனே

Posted by கண்மணி.....

டேய் திமிரெடுத்தவனே.......... என் திமிர் எடுத்தவனே........ டேய் என்மேல் பைத்தியம் பிடித்தவனே........ என்னை உன்மேல் பைத்தியமாக்கியவனே...... எனக்கு தெரிந்த மழை உன் கவிதை எனக்கு தெரிந்த மலை உன் மார்பு எனக்கு தெரிந்த தென்றல் உன் புன்னகை..... எனக்கு தெரிந்த...

Read more

2009-07-22T16:37:00+02:00

தமிழா.....

Posted by கண்மணி.....

வெக்கங்கெட்ட தமிழா..... உன் வேட்டியை வேறொருவன் பிடுங்கினாலும் வேகம் வராதா உனக்கு? மானங்கெட்ட தமிழா, உன் மனைவியின் மாராப்பை மற்றொருவன் இழுத்தாலும் மானம் சுடாதா உனக்கு? உன் இனம் உருத்தெரியாமல் அழியுதடா உன் பாதம் கீழே.... ஈ காக்காய் கூட இனிதாய் வாழும் ஈழ...

Read more

2009-07-10T17:16:00+02:00

சென்று வந்தவளே....

Posted by கண்மணி.....

செல்வதாக சொல்லாமல் சென்றவளே...... நீ சென்ற பின் செல்லாக் காசாய் போனேன்.... வருவதாய் சொல்லாமல் வந்தவளே.... நீ வருவதற்குள் வாழ்வழிந்து போனேன்.... Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-07-09T16:45:00+02:00

ஆத்தி..... ஆத்திசூடி.....

Posted by கண்மணி.....

அன்பு விதை ஆசை ஒழி இயற்கை நேசி ஈன்றவள் இறை உண்மை பேசு ஊருக்கு நன்று செய் எண்ணத் தெளிவு கொள் "ஏன்" அறி ஐயம் அகற்று ஒன்றாய் இரு ஓர் உலகு படை ஔவை நினை Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-07-06T11:35:00+02:00

நேசிக்க…நீ மட்டும்தான்!

Posted by கண்மணி.....

எனக்கு உன்னைப்போல கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய். எனக்கும்தான் உன்னைப்போல கவிதை பேசத் தெரியாது! * கல்லூரியில் கூட யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை. காதலில் மட்டும் உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன். * கவிதையெழுதுவதில் என் விரல்களை வென்றுவிடுகின்றன...

Read more

2009-06-30T08:54:00+02:00

கல்விய கேக்குரோங்க....

Posted by கண்மணி.....

சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க.... சித்தெறும்பு முதுகுல பாராங்கல்ல பாருங்க.....(சிட்டுக்குருவி) பொண்ணுங்கெல்லாம் படிக்கணும் னு பெரியவக சொன்னாக சொன்னவாக சொல்லிவச்ச சொல்ல கேக்க யாரு இங்க? சொல்ல கேக்க யாரு இங்க? ரெண்டெழுத்து படிச்சு புட்டா தலையெழுத்து...

Read more

2009-06-30T08:38:00+02:00

காதல் அனைத்தும் செய்யும்....

Posted by கண்மணி.....

காதல் சிந்தனை சிறக்க செய்யும்.... சிந்திப்பவனை சீர் செய்யும்...... காதல் மனதை மலர செய்யும்.... மனதில் உள்ளவரை மணக்க செய்யும்.... காதல் எண்ணத்தை உயர செய்யும்.... எண்ணியவரை உலகறிய செய்யும்.... காதல் மாயம் செய்யும்.... மானம் காக்கவும் செய்யும்.... காதல்...

Read more

2009-06-03T16:53:00+02:00

மழை வருந்துகிறது

Posted by கண்மணி.....

நீ குடை கொண்டு வரும் போதெல்லாம் மழை வருவதில்லை என வருந்துகிறாய்....! மழையோ, உன்னை நனைக்க எண்ணி வரும் போது நீ நனைவதில்லை என வருந்துகிறது.....! Disclaimer: This website and its content is copyright of Uma Manoraj - © [2010]. All rights reserved.

Read more

2009-05-22T06:17:00+02:00

நீயும்.... நம் காதலும்....

Posted by கண்மணி.....

உன் நினைவுகளை என் நெஞ்சில் உயிராய் வைத்திருக்கிறேன் என்பது போய்......! உண்மையில் உன் நினைவு தான் என் நெஞ்சை உயிரோடு வைத்திருக்கிறது....! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என் மனதை பந்தாடி களிகிறீர்கள் நீயும் நம் காதலும்.... ~~~~~~~~~~~~~~~~~ பெண்ணை கட்டிகொடுக்கும்...

Read more

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog